Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும்; நாமல்…!

உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரவளை சுப்பிரமணியம் மண்டபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகைக் கட்டியெழுப்பவே இந்த...

சீமெந்துக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு…!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை…!

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட அரசியல் கட்சியொன்றின் உயர்பீட உறுப்பினர் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை நேற்று சனிக்கிழமை (07.09) முன்னெடுத்துள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பானது கடந்த 4,5,6ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையில் 5ஆம் திகதி மாலை தனக்கு சொந்தமான முகப்புத்தகத்தில் குறித்த கட்சியின் உயர் பீட உறுப்பினரும், பொது...

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாத காலப்பகுதியில்  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்த...

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…!

பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவாமல் தடுக்க இராணுவம், பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதன்...

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்…!

கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (07.09) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது கடினம் அல்ல; திலித் ஜயவீர…!

சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று (07.09) நுவரெலியாவில் இடம்பெற்றதுடன், அதில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார். கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றியுள்ளார். அங்கு உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர்...

ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு ரணிலுக்கு உள்ளது; மாவைசேனாதி ராஜா…!

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்...

இலங்கை தொடர்பில் தன்சானியாவின் தீர்மானம்…!

தன்சானியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து...

யானை தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் பலி…!

புஞ்சிஹல்மில்லேவ பிரதேசத்தில் வயல்வெளிக்குள் புகுந்த யானைகளை விரட்ட முற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹடகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயான ஆர்.டபிள்யூ.எம்.ஜி.அபேரத்ன என்ற 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இ.எஸ்.அபேசேகர உள்ளிட்ட...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img