Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

அஜித் பிறந்தநாள்.. மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள்..!

நடிகர் அஜித்துக்கு இன்று 54வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித் நேற்று மருத்துவமனைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்கு தான் சென்றார் என அஜித் தரப்பு விளக்கம் கொடுத்தது. ஷாலினி வெளியிட்ட ஸ்டில்கள் இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி இன்ஸ்டாவில் அஜித்துக்கு வாழ்த்து கூறி...

புதிய படத்தில் கமிட்டான இலங்கை நடிகை ஜனனி- ஹீரோவும் இலங்கையராம்..

லியோ படத்தை தொடர்ந்து பிக்பாஸ் ஜனனி நிறைய படங்களில் நடித்து வரும் நிலையில், இலங்கையர் ஒருவருடன் புதிய படத்தில் கமிட்டாகியுள்ள தகவல் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் ஜனனி பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான்...

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் எண்ணெய்- எப்படி செய்றாங்க தெரியுமா?

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அதிகமானோர் எதிர்க் கொள்ளும் பிரச்சினை தான் பொடுகு. தலையை சரியாக பராமரிக்காவிட்டால் பொடுகு பிரச்சினை ஏற்படும். இது நிரந்தரமாக இல்லாமலாக்க முடியாது. மாறாக கட்டுக்குள் வைக்கலாம். நம்முடைய உச்சந்தலையில் உள்ள சருமத்தில் வெள்ளை செதில்கள் போன்ற உதிரும். இந்த வகை பொடுகு தான் அதிகமானோரை பாதிக்கிறது. இதனை சரிச் செய்ய ஆங்கில மருத்துவத்தில்...

தர்பூசணி பழத்தில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி!

கோடை காலம் ஆரம்பித்து விடடால் கூடவே தர்பூசணி பழத்தின் வருகையும் ஆரம்பித்துவிடும். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்த அளவு தர்ப்பூசணி பழத்தை சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு தர்பூசணியுடன் உப்பு தூவி சாப்பிடும்...

குரு, ராகுவின் அரிய சேர்க்கை.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்..!

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் வருகின்ற மே 18ஆம் திகதி மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார். அதேசமயம் இந்த மே மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சொல்கின்றார். குரு மற்றும் ராகுவின் அம்சத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்ச ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த நவபஞ்ச...

இந்த ராசியினரை நம்பி மலையையும் இழுக்கலாமாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் ஒருபோதும்...

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு ..!

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள். தொடர்பாக, வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்  இன்றைய தினம் (30.04.2025)   காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த  தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 6...

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் –  ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்!.

தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி,  தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். அண்மையில் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில்  யாழ் ஊடக அமையத்தில் இன்று மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த...

இனி ஒரே WhatsAppல் இரண்டு கணக்குகளை பயன்படுத்தலாம்.., எப்படி தெரியுமா?

WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது. இந்நிலையில், பல பயனர்கள் தற்போது இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில்...

மக்கள் அதிகம் பயன்படுத்தும் QR குறியீட்டை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

தற்போதைய டிஜிட்டல் உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் QR குறியீட்டை கண்டுபிடித்தவர் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். QR குறியீடு தற்போது இருக்கும் டிஜிட்டல் காரணமாக அனைவரும் தொழிநுட்ப புலிகளாக இருக்கின்றனர். எங்கு சென்றாலும் ஹோட்டல்களில் பில் செலுத்துவது முதல் GPay மூலம் பணம் அனுப்புவது வரை, இது தவிர  கடைகளில் வாங்கும் பொருட்களைப் பற்றிய தகவல்களை...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img