Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

2 குழந்தைளை பெற்ற பின்னும் குறையாத அழகு… ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரணிதா!

நடிகை பிரணிதா ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகை பிரணிதா நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம்...

Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா- ஜோடியாக நெகிழ்ந்த தருணம்..!

Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா, கணவருடன் இருக்கும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக...

பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?

இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய வாழ்க்கை முடியில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வயதுக்கு அடுத்து தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு மறந்துவிடுகின்றனர். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு...

தேனீர் பைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? 99% நபர்களுக்கு தெரியாத உண்மை..!

பலரும் இப்போது எல்லோரும் வேலைக்கு செல்லும் கடினமாக உழைக்கின்றனர். இந்த நேரத்தில் அலுவலக சோர்வு அல்லது கூட்டங்களுக்கு இடையில் ஒரு சிறிய இடைவெளி என எதுவாக இருந்தாலும், ஒரு கப் சூடான தேநீர் அனைவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். இதற்காக பெரும்பாலும் நேரத்தை மிச்சப்படுத்த, பலர்  தேநீர் பைகளை நாடுகிறார்கள். இதனால் வரும் பல ஆபத்துக்கள் யாருக்கும்...

வீட்டில் மயில் இறகு வைத்தால் இவ்வளவு பலன்களா? ஜோதிடம் கூறும் ரகசியம்..!

90ஸ் பிறந்தவர்களில் பலரும் பள்ளி பருவத்தில் மயில் இறகுகளை புத்தகங்களில் வைத்துக் கொள்வோம். ஏனெனின் மயில் இறகு குட்டி போடும் என்ற கதை அப்பொழுது பரவலாக இருந்தது. மாறாக விளையாட்டாக நாம் பயன்படுத்திய மயில் இறகுகளுக்கு ஆன்மிக சக்திகள் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அதே சமயம் இந்துக்களின் கடவுளாக பார்க்கப்படும் கிஷ்ண பகவான் அவருடைய தலையில் இந்த...

இன்றைய தினம் இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு...

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – நெடுந்தீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு..!

" இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன." இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவு பகுதிக்கு நேற்று (29.04.2025) பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், மீனவ...

கிளிநொச்சியில் மகளிர் விவகார அமைச்சர் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் ..!

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இன்றைய தினம் 29.04.2025 இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது இந்நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்து தெரிவிக்கையில்  இலங்கைசுகந்திரத்திற்கு முன்னமே1930 ஆண்டவிலே மக்களின் நலனுக்காகவே பிரதேசசபைகள் கொண்டுவரப்பட்டது  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சுகாதார வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கவும்...

மன்னார் மாவட்டத்தில் மே தின ஊர்வலம்-மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் அழைப்பு..!

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மக்கள் திட்ட வரைபு  ஒன்றியத்தின் வட மாகாண பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன் தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது – பிரதி அமைச்சர் முனீர் முலஃபர்..!

இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும்.திருட்டு அரசியல் இல்லாமல் போகும். தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர். நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img