Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 05 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா , களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,552...

சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது…!

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறையைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் டுபாயிலிருந்து சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வந்த 20,000 சிகரெட்டுகளுடன் பிடிபட்டார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு BIA பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு...

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது….!

கிருலப்பனை, கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு கரையோரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது...

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்….!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,745 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 711  முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

தனது 5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்த தந்தை…!

தனது 5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் வெளிநாட்டில் வேலை செய்யும் மனைவியிடம் தனக்கு அதிகளவான பணம் வேண்டும் என்றும் மனைவியின் பெற்றோருக்கு அனுப்பும்...

இலங்கை நாட்டின் தலையெழுத்து எப்படி அமையப்போகின்றது; வவுனியாவில் ஜீவன் தொண்டமான்…!

வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசாரத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இங்கு அனைவரும் திரண்டுள்ளீர்கள் அதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தல். நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் விடயத்தை பற்றி கலந்துரையாடியிருந்தேன். நுவரெலியா மற்றும் மலையகம்...

தேர்தல் தொடர்பாக காலி மாவட்டத்தில் 71 முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று காலை வரை காலி மாவட்டத்தில் 71 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தேர்தல் முறைப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புகார்களில் பெரும்பாலானவை சுவரொட்டி பதாகை காட்சிப்படுத்துதல், அனுமதியின்றி கூட்டங்கள் நடத்துதல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. வேட்பாளர்களின் புகைப்படங்களையோ, வாக்குச் சின்னங்களையோ சாதாரண அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் வைக்கக்...

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை…!

மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அருகாமையில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது. சிறுத்தை வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

களுத்துறையில் திருட்டு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது…!

களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை, பாணந்துறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, குறித்த விற்பனை...

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள்..!

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் சட்ட விதிகளை...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img