Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால்தண்டனை வழங்க  வேண்டும் – முன்னாள் எம்பி  சந்திகுமார்..!

கிளிநொச்சியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கடந்த இரண்டு தடவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஊழல்,மோசடிகள் , அதிகார துஸ்பிரயோகங்களை தவிர வேறு எதனையும் செய்யவில்லை, இக் காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  வருகின்ற  ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள்...

யாழில் பெருமளவு மஞ்சள் மீட்பு..!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் இன்றையதினம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவால் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் 25 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும்போதே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான சந்தேக நபரை ஊர்காவாற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான்...

பத்ம பூஷண் விருதை பெற்ற போது அஜித் மனைவி கொடுத்த ரியாக்ஷன்- கேமராவில் சிக்கிய காட்சி..!

நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருதை வாங்கிய போது அவரின் மனைவி மற்றும் மகள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1993ம் ஆண்டு “அமராவதி” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி “good bad ugly” வரை 63 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அஜித்குமார். சினிமா மட்டுமல்லாமல் ட்ரோன்களை தயாரிக்கும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகர், மாநில...

ஒரே வாரத்தில் பிரியங்கா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி- முத்தம் கொடுத்து வாழ்த்திய கணவர்..!

தொகுப்பாளி பிரியங்காவின் திருமணம் நடந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், மற்றுமொரு நற்செய்தியை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார். தொகுப்பாளினி பிரியங்கா பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா. இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். விஜய்...

கோடை வெயிலில் அதிகமாக டீ குடிப்பவரா நீங்கள்? பல பிரச்சனைகள் ஏற்படுமாம்..!

கோடை காலத்தில் அதிகமாக தேநீர் அருந்துபவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் தேநீர் பொதுவாக காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காபி பருகுவதை தான் பெரும்பாலான நபர்கள் விரும்புகின்றனர். உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதாக நம்பும் நிலையில், இந்த பழக்கம் சில ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான...

எலுமிச்சையில் காலையில் சூடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிங்க… அதிசயத்தை காண்பீர்கள்..!

காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சூடான நீரில் எலுமிச்சை சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரலுக்கு மிகவும் நன்மை கிடைக்குமாம். ஒரு டம்ளர் சூடான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், பசியை குறைப்பதுடன், தொப்பையில்...

இந்த ராசி பெண்கள் மகாராணி போல் வாழவே பிறப்பெடுத்தவர்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுடன் மிக நெருங்கிய வகையில் தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பணம் உட்பட அனைத்து செல்வ செழிப்பையும் ஈர்க்கும் யோகம் கொண்டவர்களாக...

அட்சய திருதியை நாளில் இந்த பொருள் மறக்காம வாங்குங்க.. அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்..!

“அட்சய திருதி” நாளை இந்து மதத்திலுள்ளவர்கள் புனிதமான நாளாக பார்க்கிறார்கள். இந்த நாளில் பொருட்கள் வாங்கினால் அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தங்கம், வெள்ளி வாங்கினால் நல்லது நடக்கும் என பலரும் அதை தான் வாங்குவார்கள். இதனால் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்....

இன்றைய நாளுக்கான வானிலை..!

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான  பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் , மன்னார்...

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள்! யூடியூபின் சாதனைப் பயணம்..!

உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளம் எதுவென்று கேட்டால், சட்டென நினைவுக்கு வருவது யூடியூப் தான். பொழுதுபோக்கு முதல் கல்வி வரை, அனைத்து விதமான வீடியோக்களை பார்க்கவும், பதிவேற்றம் செய்யவும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த இணையத்தளத்தை நாடி வருகின்றனர். யூடியூபின் தோற்றம் மற்றும் வளர்ச்சி 2005 ஆம் ஆண்டு, ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி மற்றும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img