Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமல்வத்தை பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு, ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41...

சஜித்திற்கு ஆதரவளிக்கும் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகள்…!

இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தில்...

நகைக்கடையொன்றில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…!

இரத்தினபுரி, நகைக்கடையொன்றில் தங்க நகை வாங்க சென்ற நபர் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் பதுளை சோனாதோட்ட பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் தங்க நெக்லஸ் வாங்குவதற்காக ஐயாயிரம் தாள் கட்டுகளை வைத்திருந்ததால் அவர்மேல் சந்தேகித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திற்குச் சென்ற அநுர குமார திஸாநாயக்க…!

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இந்து மத குருக்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க. இன்று (17.08) காலை ஆலயத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டதுடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து மதகுருமார்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், இச்சந்திப்பில் தேசிய மக்கள் படையின் தேசிய...

மூன்று பிரதேச செயலகங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை…!

பலத்த மழையினால் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை (17.08) காலை 9.00 மணி முதல் சுமார் 48 மணி நேரத்திற்கு மூன்று பிரதேச செயலகங்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடா கங்கையின் ஆற்று நீர் மட்டத்தை ஆய்வு செய்ததையடுத்தே நீர்ப்பாசன...

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 693 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 681 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 14 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 03 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபராவார். சந்தேக நபரிடமிருந்து 100 கிராம்...

பிணையில் விடுவிக்கப்பட்ட ருஹுனு ஜனதா கட்சியின் உறுப்பினர்…!

ருஹுனு ஜனதா கட்சியின் உறுப்பினர் சதுரங்க ரந்திமல் கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை வழங்குவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ரூ.3000 சரீர பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். 7,500 மற்றும் ஜாமீன் ரூ. 500,000 என தகவல்கல் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 2ஆம் திகதி...

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 437 ஆக உயர்வு…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறியதாக 7 புகார்களும், வன்முறை தொடர்பாக 7 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு, சட்டவிரோத விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மூன்று புகார்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை...

அநுரகுமார திசாநாயக்க, கண்டி மல்வத்து பீட மகா சங்கத்தினரை சந்திப்பு…!

கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க பூஜ்ய திம்புல்கும்புரே விமலதம்ம ஹிமிபாணன் தேரர் ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார். நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி மஹா சங்கத்தினருடன்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img