Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

யாழ் ஏ9 வீதியில் விபத்து..!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து, ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன முறையே தொடர்ச்சியாக பயணித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹயஸ் வாகன சாரதி பேருந்தை முந்திச் செல்ல...

ஆழ்ந்த இரங்கள் தெரிவித்த வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம்..!

இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர் உயிரிழந்தது ஒரு துன்பியல் சம்பவம். இந்த சம்பவத்தால் நாம் வேதனை அடைந்துள்ளோம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய இணைப்பாளரும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். நேற்றையதினம் யாழ்ப்பாணம் - மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு இடம்பெற்றது..!

பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி...

வட கிழக்கு தமிழர்கள் முற்றாக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.!நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவிப்பு..!

இந்திய தரப்பினரின் பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்து நேர்மையாக இருக்கின்ற ஒரே தரம்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே என தெரிவித்துள்ள செ.கஜேந்திரன்...

யாழ். மக்களின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வு வழங்க ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல்...

தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி..!

தமிழ் மக்கள் பல்வேறு தாகங்களுடன் இருப்பதனை சுட்டிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் சரியான  வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். தாழையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன்...

போச்சுடா சாமி…தலையில் கை வைத்த வெங்கட் பிரபு: வைரலாகும் யுவன் சங்கர் ராஜா போஸ்ட்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜய்யின் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், கோட் படத்தின் மூன்றாவது பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மூன்றாவது பாடல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவித்து மூன்று நாட்களை கடந்து...

மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!

தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் நாளை(03.08) வெளியாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ  வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை இந்த படத்தின்...

இன்று சக்தி வாய்ந்த ஆடி வெள்ளி: ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளுமே விசேஷம் தான் என்றாலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைக்கு தனிச் சிறப்பு ஒன்று உண்டு. ஆடி மாதத்தை தேவர்களின் பிரதோஷ காலம் என்கிறது சாஸ்திரம். அதாவது நம்முடைய ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் ஆடிமாதம்தான் தேவர்களின் மாலை நேரத்தின் தொடக்கம். அதாவது தினப் பிரதோஷ நேரமான மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். பிரதோஷ...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img