Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

ஆடி வெள்ளி மறந்தும் இதை மட்டும் செய்யாதீர்கள்: லட்சுமி தேவி வெளியேறிவிடுவாள்

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வெரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. நாளை அம்மனையும் முருகனையும் சேர்ந்து வழிப்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நாளை சக்தி வாய்ந்த ஆடி வெள்ளி என்பதால் என்னவெல்லாம் செய்யலாம்? என்னென்ன வேலைகள் செய்யக்கூடாது? என்பதை பார்க்கலாம். ஆடி வெள்ளிக்கிழமையில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. பொதுவாகவே எல்லா வாரத்திலும் வரும்...

காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருப்பது ஏன்..?

ஒரு சிலருக்கு காலையில் தூங்கி எழுந்தவுடன் கண்களில் ஒரு வித வீக்கத்தைப் பார்க்கலாம். எதனால் இவ்வாறு கண்கள் வீக்கத்துடன் காணப்படுகிறது? அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம். சரியான அளவு உறக்கம் இல்லாத காரணத்தினால், கண்களைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து ஒருவித திரவத்தை கசிய விடும். இது தோலின் கீழ் பகுதியில் உருவாகி,...

தினமும் 2 நிமிடம் இப்படி துலக்குங்கள் பல் வலி ஏற்படாது.

வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது உங்கள் வாயை சுத்தமாகவும், உங்கள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவதை அமெரிக்க பல் மருத்துவ சங்கம் பரிந்துரைக்கிறது. நீங்கள் சரியாக பல் துலக்கினால், பற்களுக்கு...

மார்பக புற்றுநோய் அபாயத்தை உடனே கணித்துவிடும் – AI தொழில்நுட்பம்..!

மனித உடலில் ஏற்படும் மரபணு மாற்றங்களில் சுமார் 9ஆயிரம் மரபணு மாற்றங்களில் சில பிறழ்வுகள் புரத செயல்பாட்டை சீர்குலைத்து புற்றுநோயை ஏற்படுத்தும். புற்றுநோயை தாமதமாக கண்டறிவதனாலேயே பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கு மார்பக புற்றுநோய் பிரச்சினையை சில வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து அதனை தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) தொழில்நுட்பம்...

கற்பனைக்கு அப்பாற்பட்ட கடவுள்..!

2012ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக ஒரு செய்தி பரவ, மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். ஆனால், நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோல் தற்போது அபோகாலிப்ஸ் பற்றி விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர். விண்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழனுக்கிடையில் சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. அவ்வப்போது இவற்றில் சில பூமிக்கு அருகிலும் வருகின்றன. 2029ஆம் ஆண்டு ஒரு...

பீடாதிபதியை தாக்கி விட்டு தப்பியவர் வைத்தியசாலையில் அனுமதி…!

குளியாப்பிட்டிய, விலாபொல பிரதேசத்தில் உள்ள விகாரையின் பீடாதிபதி ஒருவரை தேங்காய் வெட்டும் கத்தியால் தாக்கிய சந்தேக நபரை, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யச் சென்ற போது, ​​குறித்த சந்தேக நபர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும்...

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்… !

நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். மாதாந்தம் சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதுடன்...

இலங்கையில் புதிய வரலாற்றை படைக்கும் விசேட பயணம்..!

இலங்கையில் பேருவளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இலங்கையின் கரையோர வீதிகள் ஊடாக சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தை நடந்து சாதனை செய்தற்காக முயற்சியினை எடுத்துள்ளார். இவர் பேருவளையில் இருந்து ஆரம்பித்து , தொடர்ந்து 15 நாட்கள் நடந்து , நேற்றைய தினம் காலை நிந்தவூரில் இருந்து குருக்கள்மடம் வரை தமது பயணத்தை நிறைவு செய்தார். இந் நிலையில்...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர மின்பிறப்பாக்கி..!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்று (27) சனிக்கிழமை வைத்தியசாலையை வந்தடைந்தது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலைமை இருந்து வந்தது. இந்நிலையில் 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய...

கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி…!

திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து குடும்பத்தாருடன் கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனாவார். உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img