Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உதவி தேர்தல்...

விமான நிலையத்தின் சுங்க அதிகாரி உயிரிழப்பு..!

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் ஓய்வறையில் இருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரி டபிள்யூ.என்.எஸ்.விஜேதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிப்பு – பொது அமைப்புக்கள் முறைப்பாடு – எந்த நடிக்கையும் எடுக்கப்படவில்லை..!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு  அளவில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரதேச  கமக்கார அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள்  நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளி்டட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தும் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கனகாம்பிகைகுளத்தின்...

சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினரது   ஊடக சந்திப்பு..!

வடக்கு கிழக்கு மாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சக்கர நாற்காலியில் துடுப்பாட்டம் விளையாடக்கூடியவர்களை உள்வாங்கி குறித்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த துடுப்பாட்ட அணியின் தலைவர் M.முகமட் அலி கருத்து தெரிவித்தார்.தேசிய ரீதியில் சென்று...

அனாவசிய அழைப்புக்களில் நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரிப்பு..!

யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு தொடரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இவ் விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை...

இன்றைய நாளுக்கான வானிலை…!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28.07) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் உள்ள நெடுநாள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு...

க்ளப் வசந்த மனைவியின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம்…!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவரை வழக்கமான வார்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெட்டூ...

ரவுடி கும்பல் ஒன்றினால்  வாளால் வெட்டி சித்திரவதைக்கு உட்பட்ட இளைஞன்..!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று(26) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி...

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக்கிரியை…!!

நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. இன்று (27.07) பிற்பகல் 5.00 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான விக்ரமபாகு கருணாரத்ன தனது 81ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை (25.07) அதிகாலை காலமானார்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி… !!

கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மடுல்ல - நோனாகல வீதியில் மல்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img