Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது…. !!

ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபா பெறுமதியான 461 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 37 வயதுடைய சீனப் பெண் மற்றும் கொழும்பில் உள்ள கிளப்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பார்க்கச் சென்ற தந்தை விபத்தில் பலி…!!

கொழும்பு - காலி பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்ற 25 வயதுடைய மக்கொன அக்கரமலை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுல்பிகார் மொஹமட் இஸ்தான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த...

முல்லைத்தீவில் கஞ்சாவுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்…!!

முல்லைத்தீவு, கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் எட்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கஞ்சாடவுடன் பாடசாலைக்குச் சென்றுள்ளார். இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவின் அபிவிருத்தியை நோக்கி நெடுந்தீவு நெடுவூர் திருவிழா – படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்..!

"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மாபெரும் நெடுவூர் திருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் இடம்பெறும் என நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன ஏற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

மஹிந்த ராஜபக்சவிற்கு அழுத்தம்…!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்க வேண்டுமென சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் உயர்பீடத்துடன்...

வாக்காளர்களிற்கு அறிவித்தல்… !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த...

41 ஆம் ஆண்டு கறுப்பு யூலை நினைவேந்தல்..!

கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழில் நேற்று மாலை நடைபெற்றது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தலைமையில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இவ் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் போது கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை 25-27...

நாட்டின் இருவேறு பகுதிகளில் இருவர் நீரில் மூழ்கி பலி….!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற 47 வயதான ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதேவேளை, எஹதுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58...

எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து… !

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (27.07) மாலை இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் கார், கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன்  மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எம்.பி.யின் வாகனத்தின்...

தையல் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியா தீபம் என்ற புலம்பெயர் தமிழர்காளல் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தற்சார்ப்பு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட வித்தியா தீபம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்ட மாணவர்களுக்கான ஆறுமாத கால தையல் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வளங்கும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img