Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது…!!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருனியாவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி, குருனியாவத்தை பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞரே கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக...

யுக்திய நடவடிக்கையின் கீழ் 720 பேர் கைது….!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 720 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 702 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 21 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 190...

கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொரகொலயாய பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எம்பிலிப்பிட்டிய, தொரகொலயாய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேக நபரிடமிருந்து 24,730...

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம்…!

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் வாகனமொன்றை சோதனை செய்யும் சந்தர்ப்பத்தில் வாகனத்தினுள் கஞ்சாவை வைத்து இளைஞர் குழுவொன்றிடம் சர்சசையில் ஈடுபட முயற்சித்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது. இந்நிலையில், சோதனை செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் சிலருள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கஞ்சா பொதியை பொலிஸாருக்கு...

கொலை செய்ய பயன்படுத்திய ரிவோல்வர் கண்டுபிடிப்பு…!

கொலன்ன பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், மித்ததெனிய முருங்கஸ்யாய பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 ஆம் திகதி கொலன்ன, உப்தன்வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 5 பெண்கள் கைது… !

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு , மாத்தளை, மாவனல்லை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கேகாலையில் கிணற்றில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு…!

கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வறக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளார். தனது தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த மகள் தாயை தேடியுள்ளார் இதன்போது, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றிற்குள் தாய் சடலமாக கிடப்பதை கண்ட மகள்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மில்லியனை (1,095,675) தாண்டியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் தரவு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு இலட்சம் (719,978) ஐத்...

காலியில் 18 மணிநேர நீர் வெட்டு…!!

திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 2.00 மணி வரை போபே, பொத்தல, ஹபுகல , ரத்கம...

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிவித்த ஜனாதிபதி ரணில்…!!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார். இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட #AskRanilLive என்ற நேரடி கேள்வி பதில் அமர்வின் போது  ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியை நேரலையில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு பாதிப்பு 53,000ஐ கடந்தது 

 ஜூன் மாத மழைக்கால சூழ்நிலையால் இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 53,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தேசிய...
- Advertisement -spot_img