Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

வெளிநாட்டு கைக்குண்டுடன் சிக்கிய மீனவர்…!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கிரந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உள்ஹிட்டிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவர் கைக்குண்டு வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த...

ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று: காலிறுதியில் உக்ரெய்னிடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தையின் கடைசி தகுதி சுற்று நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் 5ஆவது இடத்திலிருந்த இந்திய அணி நேரடியான 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் உலக தர வரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்திய...

விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா..!

சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை 1) முதலாம் திகதி நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு...

நிபந்தனைகளை வெளியிட்ட புடின்: ஏற்குமா உக்ரெய்ன்?

ரஷ்ய - உக்ரெய்ன் போர் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில், தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரெய்ன் பிராந்தியங்களிலிருந்து படைகளை வெளியேற்றுதல் மற்றும் நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுதல் போன்றவற்றை உக்ரெய்ன் ஏற்றுக்கொண்டால் உடனடியாக போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். “டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஷ்க், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து உக்ரெய்ன் படையினர் வெளியேறுவதோடு,...

நிறுவனமொன்றில் தங்க நகைகள் திருட்டு ; இருவர் கைது..

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எத்துல்கோட்டை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 52 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட நகைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வாடகை வருமான வரி..!

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இவ்வாறான வரியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது...

இலங்கை வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய பயன்பாட்டு நெறிமுறை இல்லாமல் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சைபர் ஊடுருவல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத்...

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக சஜித் எழுப்பும் கேள்வி..!

சட்டப் புத்தகத்தில் இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது  மிக அவசியம் என்றும் வலியுறுத்திய அவர், கமராக்களுக்காக அல்லாமல்...

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் இன்று நடைபெற்றது!

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை  நிகழ்த்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில்  பொது அமைப்புக்கள் மற்றும் பொது...

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்.!

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img