Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

யாழ் நகர் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினதுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!..

யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும் வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவைகருதி நகரப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது  கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நிதி இல்லை..!

ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். எனினும், ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட...

வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பாரிய பண மோசடி..!

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை , கொட கமவில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில் வழங்குவதாக பணம் வசூலித்ததாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53...

இலங்கை சதொச நிறுவனத்தில் விலை குறைப்பு..!

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  இலங்கை சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 01 கிலோ கடலையின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 448 ரூபாவாகும். 01 கிலோ...

யாழ்ப்பாண வணிக கழகத்திற்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

யாழ்ப்பாண வணிக கழகத்திற்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று  யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண வணிக சங்கத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், தேசிய மக்கள் சக்தியின் சார்பாக கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்தும்நெத்தி, யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் மற்றும் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து...

மனிதர்களோடு மனிதர்களாக வேற்றுக்கிரக வாசிகள்..!

வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களாக மாறுவேடத்தில் பூமியில் வாழக் கூடும் என அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, வேற்றுக்கிரக வாசிகள் பூமியில், நிலவில் அல்லது மனிதர்களுடன் மனிதர்களாக வசித்து வர வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாகவே வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் பல முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹவார்ட்...

ஐ போன்களில் காணப்படும் “Siri”: இனி AI தொழில்நுட்பத்தில்..!

AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி நேற்று (10) நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்த டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் தயாரிப்பில்...

கீர்த்தி சுரேஷ் மணப்பெண் தோழி லுக்கில் அசத்தலான ஸ்டில்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார் அவர். கீர்த்தி நடித்து இருக்கும் ரிவால்வர் ரீடா படமும் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருக்கிறது. தற்போது கீர்த்தி தோழி ஒருவரது திருமணத்தில் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அழகிய...

உறக்கத்தில் பேசுபவரா நீங்கள்..?

உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு சிலர் முணுமுணுக்கத் தொடங்குவார்கள். அல்லது சிரிப்பார்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று எழும்பி நடக்கவும் ஆரம்பிப்பார்கள். இதற்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது அல்லது காத்து கருப்பு அண்டியிருக்கிறது என நினைப்போம். உண்மையில் அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். யார் உறக்கத்தில் பேசுவார்கள்? பெரும்பாலும் 3 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உறக்கத்தில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img