Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

இரட்டைக் கொலை சம்பவம்- நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி..!

மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் இரு பெண்களை கொலை செய்தது, அவர்களது 15 வயது நிரம்பிய பேத்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்னும் இரு பேரன்களை நன்றாக கவனிப்பதாக கூறி, அவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் வீடு ஒன்றில் இரு சகோதரிகள் நேற்று (14)...

முடிவடைந்த தேசிய விலங்கு கணக்கெடுப்பு..!

தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று (15) காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது. தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்திருந்தது. அதன்படி, காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை,...

பாட்டிமாரை கொலை செய்த சிறுமி- பகிரங்க வாக்குமூலம்..!

மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி...

anabolicos españa 15

Ciclos De Esteroides España Para Principiantes Y Avanzados Solo usarás esteroides anabolizantes para entrenar y ciclos de corte/PCT. Lleva tu entrenamiento al siguiente nivel con esteroides legales en España. En líneas generales, las modificaciones que hacen los esteroides en el...

கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயம் : மீறினால் என்ன நடக்கும் தெரியுமா !

கூகுளில் தகவல் தேடுவது அனைவரின் வாழ்க்கையிலும் தற்போது இன்றி அமையாத ஒன்றாக மாறிவிட்டது. அனைத்து கேள்விக்கும் கூகுளில் பதில் கிடைத்தாலும், சில தேடல்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளதுடன் சிறைக்கு செல்லகூடிய சூழலையும் உருவாக்குகின்றது. இந்தநிலையில், கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயங்களை என்ன என்பது தொடர்பில் இந்தப்பதிவில் பார்க்கலாம். நான்கு விடயம் குண்டு தயாரிப்பது எப்படி என கூகுளில் தேடுவது...

மே மாதத்துடன் முடிவுக்கு வரும் ஸ்கைப் தளம்..!

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸ் (teams) செயலியை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப் காணொளி அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant...

அட இது நம்ம ஸ்ரீதிவ்யாவா? இழந்த அழகை இரட்டிப்பாக்கிய நடிகை- குவியும் வாய்ப்புகள்..!

நடிகை ஸ்ரீதிவ்யா கருப்பு சேலையில் குறையாத அழகுடன் இருக்கும் படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. நடிகை ஸ்ரீ திவ்யா தமிழ் சினிமாவில் “ வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்து கதாநாயகியாகவும்...

ஆத்திரம் வருது: விஜய் டிவி சிவாங்கி ட்ரோல்களுக்கு பதிலடி…!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக இருந்து அதன் பின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் சிவாங்கி. அவர் ஆரம்பகட்டத்தில் ஹோம்லியான உடைகளில் தான் ஷோக்களில் கலந்துகொள்வார். இன்ஸ்டாவிலும் அதே விதமான புகைப்படங்கள் தான் வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றபோது அங்கு ஷார்ட் உடையில் அவர்...

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம்..!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார். இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்...

மற்றவர்களை ஈர்க்கும் ஆறாம் விரல்…வரக் காரணம் என்ன?

மனிதர்களுள் அவர்களது உறுப்புக்களின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு கையில் ஆறாவதாக ஒரு விரல் இருக்கும். இதனை ஒரு சிலர் அதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். இன்னும் சிலர் துரதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு எதனால் இந்த ஆறாம் விரல் இருக்கிறது என்றே தெரியாது. அதுகுறித்து இப்போது பார்ப்போம். ஐந்து விரல்களுக்கு மேல்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img