Thursday, July 9, 2026
No menu items!

Tamil Vani

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06)  ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பலருக்கும் கடுமையான துப்பாக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளன என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறைக்குள்...

கூட்டுறவு அமைப்புகள், எரிபொருள் நிலையங்கள் இடையே விசேட கலந்துரையாடல்

வர்த்தக வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோரின் தலைமையில் கூட்டுறவு எரிபொருள் நிலையங்கள் தொடர்பான  பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில்...

நீர்கொழும்பு சிறை கலவரம்: உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 4 சிறை அதிகாரிகள் மற்றும் 4 கைதிகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர். கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று மீண்டும் அமைதியின்மை...

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும் அரச பஸ்களுக்கும், குறுகிய தூர, நீண்ட தூர மற்றும் சொகுசு சேவைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எவ்வாறாயினும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன, குறுகிய தூர பஸ்...

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பவளப்பாறை, வனவிலங்குகளின் அங்கங்கள் தொடர்பில் இருவர் கைது

கிரிபத்கொட மற்றும் ராகம பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பொருட்களுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரிடமும் 32 கிலோ கிராம் பவளப்பாறை, இலங்கை  கொம்பு சிப்பி (Catadontus marianus), சிலந்தி சங்கு (Lambis lambis),புலி பல், கடல் விலங்கின் ஒரு பகுதி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. ஜூலை 3 ஆம் திகதி...

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். இன்று நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் புதுப்பிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் வார்டு வளாகங்களை திறந்து வைக்கும் நிகழ்வில்...

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைத்துக்கொண்டதில் முறைகேடுகள் மற்றும் ஊழல்...

ஜூலை 5 முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ், ஜூலை 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC அறிவித்துள்ளது. இதற்கமைய, சாதாரண பேருந்து சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 இல் இருந்து ரூ. 34 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 2,422 இல் இருந்து ரூ....

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

கல்வெல-மிதிகம வீதியில் அரச பஸ்ஸை ஆபத்தான முறையில் வழிமறித்து அசமந்தமான முறையில் செலுத்திய தனியார் பஸ் ஒன்றின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 1 ஆம் திகதி கொட்டாவில பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதை அடுத்து, மாத்தறை போக்குவரத்து பொலிஸார் பஸ்சை கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த குறித்த சாரதி மாத்தறை...

About Me

928 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...
- Advertisement -spot_img