Monday, August 24, 2026
No menu items!

Tamil Vani

அன்னை பிம்பம் விடைபெற்றது;சவுகார் ஜானகிக்கு நடிகர் கமல் இரங்கல்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரது வயது 94. நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காது நடிகை சவுகார் ஜானகி இன்று காலமானார்....

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கை விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் விளக்க அறிக்கை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் அறிக்கை பிரிவு, சான்றிதழ்களை பரிசீலிப்பது, அறிக்கைகளை சேகரிப்பது மற்றும் அச்சிடுவதை கையாள்கிறது. நேற்று (20) பிற்பகல் வேளையில் கணினி முறைமை செயலிழந்த நிலையில்...

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

20,000 ரூபா இலஞ்சம் கோரி,அதனை  பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கோன்ஸ்டபிள் ஒருவரும் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இலஞ்சம் கோரி அதனை...

வெல்லவாய-மொனராகலை வீதியில் விபத்து – ஐவர் உயிரிழப்பு

வெல்லவாய-மொனராகலை வீதியில் கும்புக்கன பகுதியில் இன்று அதிகாலை  (21) டிப்பர் வண்டி ஒன்றும் 10 பேருடன் சென்ற டிரக்டர் ஒன்றும் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களு பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெல்லவாய நோக்கி சென்ற டிப்பர் வண்டி, எதிர் திசையில் வந்த டிரக்டர் மற்றும் டிரெய்லருடன் மோதியுள்ளது. டிரெய்லரில் பயணித்த 8...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏழு 40 அடி கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் நாளை 21 ஆம் திகதி விமான நிலையத்திலிருந்து எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்கான...

உலக சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரித்துதுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதார போரை ஆரம்பிப்போம் என எச்சரித்தமை, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தமை ஆகியன இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரென்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின்...

16 வயதுடன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாணவர்கள் – பிரதமர் கவலை

16 வயதுக்கு மேல் பாடசாலை கல்வியை தொடரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய கவலை வெளியிட்டுள்ளார். 13 வருட கல்வியையும் பூரணமாக பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில்...

கிளிநொச்சியில் புராதன பொருட்களை தேடிய 8 பேர் கைது

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புராதன பொருட்களை தேடும் நோக்கில் அகழ்வு செய்து கொண்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயது முதல் 58 வயது வரையிலான இவர்கள் முந்தலம், உக்குவெல, தும்மலசூரிய, பிலியந்தல, யாழ்ப்பாணம், மாதம்பே மற்றும் கெசல்வத்தை...

கோரவிபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த கிளிநொச்சி குழுவினர் 

சிவனொளிபாதமலைக்கு பயணித்த குழுவினர் பயணித்த கார் நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மொஹினி அருவிக்கு அருகில் உள்ள கால்வாய்க்குள் விழுந்ததில் விபத்தொன்று பதிவாகியுள்ளது. வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட இந்த குழுவினர் நேற்று (19) இரவு 11.00 மணியளவில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் சிவனொளி பாதமலை செல்லவுள்ளதாக பொலிஸாருக்கு அறிவித்தனர். நிலவும்...

வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச மீது குற்றப்பத்திரிகை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாக சிங்கள...

About Me

1206 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கினியா நாட்டில் குப்பை மேடு சரிந்ததில் 30 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா நாட்டின் தலைநகர் கொனகெரியில் 'டார் எஸ் சலாம்' என்ற பகுதியில் குப்பை மேடு ஒன்று சரிந்துள்ளது. குறித்த குப்பை மேடு அருகே...
- Advertisement -spot_img