Thursday, April 30, 2026
No menu items!

Tamil Vani

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் 2.5 மில்லியன் டொலர் பணம் இணையவழி ஊடாக களவாடப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான...

ட்ரம்ப் மீது கொலை முயற்சி; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை...

வாகன காப்பீட்டு பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் குறைக்கப்படுகின்றது!

வாகன உரிமையாளர்கள், வாகன காப்பீட்டை பெற்றுக்கொண்டு, பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. எதிர்வரும் மே 1 ஆம் திகதி முதல் காப்பீடு எடுத்த 30 நாட்களுக்குள் காப்பீடு பணம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்காலத்தில் 60-90 நாட்கள் வழங்கப்படாது எனவும் இலங்கை காப்பீட்டு...

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு தடவைகள் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவு விடயத்தில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,...

போர் நிறுத்த பேச்சுவார்த்தை; மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஈரான் முக்கிய சில கோரிக்கைகளை கோடிட்டு காட்டியுள்ளது. குறித்த கோரிக்கைகளில் மூன்று முக்கிய விடயங்களை ஈரான் குறிப்பிட்டுள்ளது. போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் மற்றும் அமெரிக்க...

காணி உரிமை தகராறு; அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இளவாலை பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில்...

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட  பெண்ணும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை விற்கப்பட்டதாக தர்மபுரம் கிராம அலுவலர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்தக் கைதுகள்...

இலங்கை கிரிக்கட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா ?

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன்மூலம், அவரது ஏழு ஆண்டு காலப் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது எனவும் லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது. மேலும்,...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்!

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக காலி மேலதிக நீதவான் நீதிமன்றம் இரண்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 100,000 ரூபாய் வீதம், மொத்தமாக 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடைமுறைகளைக்...

நிதியமைச்சில் மற்றுமொரு மோசடி;பிரான்ஸ் கடன் தொடர்பான கோப்புக்கள் காணாமல் போயின

பிரெஞ்சு வங்கி கடனை எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புக்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடித்த சம்பவத்தின் பின்னால் இருந்த அதே ஹேக்கர்களுடன் இந்த சம்பவம் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன கோப்புகள்,...

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img