Friday, May 1, 2026
No menu items!

Tamil Vani

ஈரான்-பாகிஸ்தான் முக்கியஸ்தர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல்

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. "பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை" குறித்துப் பேசும் நோக்கில் இந்த உரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது. ஈரானும் அமெரிக்காவும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்க-ஈரான் மோதல் இன்னும்...

கடும் மின்னல் தாக்கம்; பொதுவெளிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதங்களைக் குறைக்கவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் தகுந்த...

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல்7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் 3 மீற்றர் (9.84 அடி) உயரம் வரை சுனாமி ஏற்படக்கூடும் என குறித்த மையம் எச்சரித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டதுடன், அது...

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஏற்பட்ட விநியோகப் பாதிப்பு என்பவையே விலை அதிகரிப்புக்கு காரணம் என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய விலைகளின்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு...

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எதுவுமின்றி முடிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (திங்கட்கிழமை)பாகிஸ்தான் செல்வார்கள் என டொனால்ட்...

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன்...

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இந்தச்...

இந்திய பிரதி ஜனாதிபதி-ஜனாதிபதி அனுர ஆகியோர் சந்திப்பு

இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், பகிரப்பட்ட வரலாறு, நாகரிகத் தொடர்புகள் மற்றும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என...

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம் குறித்த அறிக்கைகள் தவறானவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் "டோர்-டு-டோர்" விலை நிர்ணயம் பற்றிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அது இறக்குமதி செலவுகளைப் பற்றியது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு வந்தடைய உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போதுள்ள கையிருப்பு மாலைத்தீவில் உள்ள ஒரு மிதக்கும் சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டு...

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img