Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு….!

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவில் இருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 7.2 கிலோமீட்டர் முதல் 12.4 கிலோமீட்டர் வரையில் பாறைகளுக்கு இடையில்...

AI தொழில்நுட்பத்தினாலான புதிய பேனா….!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நன்மை, தீமை என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களே கிடையாது என்ற சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் AI தொழில்நுட்பத்தில் பேனா மற்றும் பென்சில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்தறிவு பேனா, பென்சிலை மீடியா மாங்க்ஸ் நிறுவனம் மற்றும்...

35 செல்போன்களில் Whatsapp செயல்படாதாம்..!

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் குறிப்பிட்ட 35 மொடல் செல்போன்களில் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பழைய மொடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு ஒன்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு மேலும் அதிர்ச்சி...

AI தொழில்நுட்பத்தினாலான புதிய பேனா..!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நன்மை, தீமை என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களே கிடையாது என்ற சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் ஏஐ தொழில்நுட்பத்தில் பேனா மற்றும் பென்சில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்தறிவு பேனா, பென்சிலை மீடியா மாங்க்ஸ் நிறுவனம் மற்றும்...

பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை வலையமைப்பு மூலம் திருடும் கும்பல்….!

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார். நேற்று (12) மட்டும் இது தொடர்பான 8...

நீண்ட நாட்களுக்கு உங்க ஸ்மார்ட்போன் வேலை செய்யனுமா?

ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களுக்கு அதிக வேகத்தில் வேலை செய்வதற்கு சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். இன்று மக்களின் கைகளில் ஸ்மார்ட் போன்கள் மிகவும் சாதாரணமாக இருக்கின்றது. அதாவது உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்ததாக ஸ்மார்ட்போன் இருக்கின்றது. தற்போது புதிய வடிவமைப்புடன் பல புதிய ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருகின்றது. ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களை அடிக்கடி மாற்றுவதை...

 மாக்லேவ் தொழில்நுட்பத்தில் சாதித்த சீனா……!

புதுப்புது விடயங்களை கண்டுபிடிப்பதில் சீனா என்றுமே முதலிடத்தில் இருக்கும். அந்த வகையில் தற்போது ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழிற்கழகம் இணைந்து, அதி வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. மாக்லேவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ள இந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால்...

இன்ஸ்டா பயனர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!

இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஒரு post இல் 10 புகைப்படங்கள் வீதம் பதிவிடலாம் என்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள புது அப்டேட்டில் 20 ஸ்லைட் புகைப்படங்கள் சேர்க்கும் வசதி வந்துள்ளது. கதையை காட்சி மூலம் கூறும், இன்ஸ்டா காட்சிகளை அதிகப்படுத்தி, கதை கூறுவதற்கான புகைப்படங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், இன்ஸ்டா உபயோகிப்பவர்களின் திறனை...

செல்போன் வெடிப்பது ஏன்?

பெரும்பாலான நேரங்களில் செல்போன் வெடித்து உயிரிழப்பு நேரிடுவதை நாம் அவதானித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். செல்போன் இன்றைய காலத்தில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. பல நன்மைகள் இதில் காணப்பட்டாலும், சில தீமைகளும் இதில் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு நபர்களும் தங்களது வசதிக்கு ஏற்ப 2 அல்லது 3 செல்போன்களை பயன்படுத்தி...

உங்கள் குழந்தைகளை 24 மணிநேரமும் அவதானிக்க புதிய அப்பிள் வொட்ச்..!

தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், குழந்தைகள் அதற்குள் மூழ்கும் சதவீதமும் அதிகமாகிறது. அதன்படி குழந்தைகளை கண்காணிக்க உதவும் வகையில் அப்பிள் ஃபோர் யுவர் கிட்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே கண்காணிக்க முடியும். இந்த கடிகாரம் உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இன்னொரு முக்கிய...
- Advertisement -

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...