Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

எலான் மஸ்க்கால் வெற்றிகரமாக மூளையில்பொருத்தப்பட்ட சிப்.!

எலன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்கும் சிப் ஒன்றை உருவாக்கியது. முதலில் இந்த சிப் குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்சமயம் மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆரம்பத்தில் விபத்தொன்றில் தோள்பட்டைக்கு கீழே செயலிழந்த நபருக்கு இந்த சிப் பொருத்தப்பட்டது. அதேபோல் தற்போது முதுகுத்தண்டு வடத்தில் காயம்...

தூக்கமின்மையைக் கண்டறியும் நவீன முகக் கவசம்..!

உறக்கம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது. ஆனால், ஒரு சிலருக்கு தூக்கமின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு எதற்காக இந்த தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வதற்காக ஐதரபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முகக் கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் முகக் கவசம் போல் இது தோற்றமளித்தாலும் இதில் பல மின் முனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த...

போன் சார்ஜ் செய்யப் போறீங்களா? 20-80 விதியை பின்பற்றவும்..!

கையடக்கத் தொலைபேசி உபயோகிக்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஆனால், தொலைபேசியை சரியாக கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் பல வகையான தவறுகளை செய்கிறோம். அதில் முதல் தவறு என்னவென்றால், தொலைபேசியை சார்ஜ் செய்வது. தொலைபேசியை ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் சார்ஜ் செய்ய வேண்டும்? எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் என்ற சில வரைமுறைகள் இருக்கின்றன. இவற்றை சரியாக...

மார்பக புற்றுநோய் அபாயத்தை உடனே கணித்துவிடும் – AI தொழில்நுட்பம்..!

மனித உடலில் ஏற்படும் மரபணு மாற்றங்களில் சுமார் 9ஆயிரம் மரபணு மாற்றங்களில் சில பிறழ்வுகள் புரத செயல்பாட்டை சீர்குலைத்து புற்றுநோயை ஏற்படுத்தும். புற்றுநோயை தாமதமாக கண்டறிவதனாலேயே பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கு மார்பக புற்றுநோய் பிரச்சினையை சில வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து அதனை தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) தொழில்நுட்பம்...

கற்பனைக்கு அப்பாற்பட்ட கடவுள்..!

2012ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக ஒரு செய்தி பரவ, மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். ஆனால், நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோல் தற்போது அபோகாலிப்ஸ் பற்றி விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர். விண்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழனுக்கிடையில் சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. அவ்வப்போது இவற்றில் சில பூமிக்கு அருகிலும் வருகின்றன. 2029ஆம் ஆண்டு ஒரு...

கேலக்ஸி அன்பேக்ட் ஈவென்ட்டில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸ்!

சாம்சங் நிறுவனம் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட் வரிசையில் தனது சமீபத்திய பதிப்பான கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸை பாரிஸில் நடந்த கேலக்ஸி அன்பேக்ட் ஈவென்ட் 2024-இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேலக்ஸி பட்ஸ் 2 சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, இந்த புதிய இயர்பட்கள் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு மேம்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்த ஹெட்செட்கள் சாம்சங் கேலக்ஸி Z...

பூமியை நெருங்கும் சிறுகோள் ஆபத்தை ஏற்படுத்துமா..?

ஆயிரக்கணக்கான கிரகங்கள், சிறுகோள்கள், பல இலட்சம் விண்கற்கள் போன்றன விண்வெளியில் உள்ளன. அதன்படி 2011 MW1 என்ற பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இது சுமார் 380 அடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் திகதியான இன்று  இது சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில்...

வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம்..!

விண்வெளியில் பூமியைத் தாண்டி பல்லாயிரக் கணக்கான கிரகங்களும் உள்ளன. அந்த வகையில் நமக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் பல மில்லியன் தொன் அளவிலான வைரம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியக் குடும்பத்தின் புதன் கிரகம் கறுப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இக் கிரகம் கறுப்பாக இருப்பதற்கு காரணம் இதிலிருக்கும் க்ராஃபைட் தான் என்றும்...

ராமர் சேது பாலத்தின் விரிவான வரைபடத்தை வெளியிட்ட இஸ்ரோ..!

தெய்வீக, நீரில் மூழ்கியதாக கூறப்படும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைப் பாலமான ராமர் சேது இணைப்பின் விரிவான வரைபடம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாசாவின் கதிரியக்க மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் இதனை வெளியிட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாசாவின் (நெசனல் ஏரோநோட்டிக்ஸ் ஸ்பேஸ் எட்மினிஸ்ட்ரேன்) ICE -...

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆப்பிளின் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசி யோசனை மிகவும் மேம்பட்டது என்றும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள விநியோகஸ்தர்களுடன்...
- Advertisement -

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...