Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

பிரமிக்க வைக்கும் பிரான்ஸ்..!

உலக சுற்றுலா பயணங்களை விரும்புபவர்கள் பட்டியலில் நிச்சயம் பிரான்ஸ் நாடு இடம் பிடித்திருக்கும். அந்நாட்டின் தலைநகரான பாரீசில் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈபிள் டவர் மட்டும் அதற்கு காரணமில்லை. கலாசார ரீதியாகவும், பாரம் பரிய ரீதியாகவும் பல்வேறு அழகியல் அம்சங்களை தன்னத்தே கொண்டுள்ளது.அதனால்தான் உலகிலேயே அதிக பேர் சுற்றுலா செல்லும் முதல் நாடாக விளங்குகிறது. கொரோனா...

தட்டச்சு ஒலியை வைத்தே உங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு..!

நீங்கள் தட்டச்சு செய்யும் ஒலியை வைத்தே நீங்கள் என்னென்ன தட்டச்சு செய்கிறீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றிய தொழில்நுட்ப அல்காரிதம் ஒன்றை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனடிப்படையில் கணினியின் தட்டச்சுப் பலகையில் நீங்கள் என்ன தட்டச்சு செய்தாலும் அதன் ஒலியை வைத்தே நீங்கள் என்ன தட்டச்சு செய்கிறீர்கள் என்பதை செயற்கை...

நாடு முழுவதும் முடங்கிய ஜியோ சேவை: காரணம் என்ன?

இந்தியாவில் ஜியோ சேவை நாடு முழுவதும் முடங்கியதால் பயனர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை இந்தியாவில் முன்னணி தொடர்பு நிறுவனமாக உள்ளது. நேற்றைய தினம் திடீரென ஜியோவின் சேவை முடங்கியதால், பல்வேறு பகுதிகளில் பயனர்கள் இணையத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், புனே, பெங்களூரு, மும்பை, சூரத், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட...

பூமியை பற்றிய ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் – எச்சரித்த விஞ்ஞானிகள்

பூமியின் மேற்பரப்பை விட பூமியின் உட்புறம் மெதுவாக சுழல்வதாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California) ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. இது பூமியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்பதோடு காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது மணித்தியாலம், நாட்கள் மற்றும் வாரங்களில் சிறிதளவான நீட்டிப்புகளை...

மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்தள்ளி என்விடியா….

உலகில் மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்தள்ளி என்விடியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. என்விடியாவின் பங்கு விலைகள் இதுவரை இல்லாத அளவு 136 டொலருக்கு உயர்ந்துள்ள்து. நிறுவனத்தின் மதிப்பு தற்போது 3.34 டிரில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான என்விடியா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கணினிச் சில்லுகளைத் தயாரிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் அதன்...

YouTube-யின் புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள்: இனி 18+ க்கு மட்டுமே அனுமதி..!

யூடியூப் நிறுவனம் துப்பாக்கி வீடியோக்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. இளைய யூடியூப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையில், துப்பாக்கி தொடர்பான உள்ளடக்கத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை இந்த வாரம் யூடியூப் அறிவித்தது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளம், துப்பாக்கிகளில் இருந்து பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை விளக்கும் வீடியோக்களை இப்போது தடை...

உலகின் முதல் உயிருள்ள கணினி., ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் சாதனை..!

மனித மூளையால் உருவாக்கப்பட்ட கணினியா? இது ஒரு கணினி புனைகதை போல தோன்றலாம், ஆனால் ஸ்வீடன் விஞ்ஞானிகள் இதை உண்மை என்று நிரூபித்துள்ளனர். மனித மூளை திசுக்களில் இருந்து உலகின் முதல் 'வாழும் கணினி'யை தயாரித்து புதிய தொழில்நுட்ப புரட்சியை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். FinalSpark என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 'Brainoware' என்ற புதிய கணினியை  உருவாக்கியுள்ளனர். இது...

Android போன்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் Google நிறுவனம்

கடந்த மே மாதம் நடந்து முடிந்த கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் கூகுள் (Google) நிறுவனமானது ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய தெப்ஃட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. கூகுள் இந்த புதிய அம்சம் தற்போது பிரேசிலில் சோதனை செய்யப்பட உள்ளது...

மனிதர்களுக்கு நிகரான தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு..!

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் காண முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு அறிமுகம் செய்யப்படும் கண்டுபிடிப்புகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. அப்படிதான் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித மூளை போலவே...

எக்ஸ் தளத்தின் அதிரடி முடிவு!!

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...