Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!!

பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை லிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. நமது பூமிக்கு கீழே 4,800 கி.மீ ஆழத்தில் வெப்பமும் அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று...

மொபைல் டேட்டா விரைவாக தீர்ந்துவிடுகிறதா?: அப்போ இந்த ட்ரிக்ஸை செய்யுங்க..!

ஒரு தொலைபேசியில் இணையம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்டர்நெட் இல்லாவிட்டால் தொலைபேசி பாவிப்பதே பிரயோசனமற்றது என்று எண்ணம் தோன்றிவிடும். நாம் ஒரு வரையறைக்குள் டேட்டாவை பயன்படுத்தினோம் என்றால், குறிப்பிட்ட சில நாட்கள் வரையில் இணையச் சேவை கிடைக்கும். அதுவே கொஞ்சம் அதிகமாக பயன்படுத்திவிட்டால் விரைவாக முடிந்துவிடும். அதன்படி டேட்டாவை நாள் முழுவதும் எப்படி சரியாக பயன்படுத்தலாம் எனப்...

மனிதர்களோடு மனிதர்களாக வேற்றுக்கிரக வாசிகள்..!

வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களாக மாறுவேடத்தில் பூமியில் வாழக் கூடும் என அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, வேற்றுக்கிரக வாசிகள் பூமியில், நிலவில் அல்லது மனிதர்களுடன் மனிதர்களாக வசித்து வர வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாகவே வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் பல முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹவார்ட்...

ஐ போன்களில் காணப்படும் “Siri”: இனி AI தொழில்நுட்பத்தில்..!

AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி நேற்று (10) நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்த டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் தயாரிப்பில்...

அப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த தென்கொரியா…

கூகுள் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் தென்கொரிய பிரிவுக்கு இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பில் சட்ட விதிகளை மீறிய காரணத்துக்காக தென்கொரிய அரசு அபராதம் விதித்துள்ளது. கூகுளின் கொரிய பிரிவுக்கு, 3 மில்லியன் வோனும் அப்பிளுக்கு 210 மில்லியன் வோன் அபராதத்தையும் கொரிய தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது. கூகுள், அப்பிள் உட்பட இருப்பிட தரவு சேகரிப்பு விடயத்தில் 188...

தமிழரான Google CEO சுந்தர் பிச்சையின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 1972-ம் ஜூன் 10-ம் திகதி மதுரையில் பிறந்துள்ளார்.  சுந்தர்பிச்சை  இவ் வருடம் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் பயணத்தின் உந்து சக்தியாக சுந்தர் பிச்சை உள்ளார். அவரைப் பற்றிய சில சுவாரசிய...

அப்பிள் சாதனங்களை என் நிறுவனத்துக்குள் கொண்டுவரக் கூடாது“: எலான் மஸ்க்

அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளங்களில் ஒருங்கிணைத்தால், ஒரு அப்பிள் சாதனம் கூட தனது நிறுவன வளாகத்துக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளத்தில் ஒருங்கிணைத்தல் ஒரு விதிமீறல். எனவே என் நிறுவனத்துக்கு வருபவர்கள் வாசலிலேயே அப்பிள் சாதனங்களை...

பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மிதமான சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டிற்குப் பின் பூமியில் ஏற்படவுள்ள மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கையில் ஆரம்பிக்கப்படும் ஸ்டார்லிங்க் இணைய சேவை!!!

செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்ததை அடுத்து SpaceX இன் ஸ்டார்லிங்க் இலங்கையில் நிறுவப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையத்தை வார இறுதியில் தொடங்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த முன்னேற்றமானது நாடு முழுவதிலும் உள்ள தொடர்பை கணிசமாக மேம்படுத்தும், இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைப்பதற்கும் தொலைதூரப் பகுதிகளிலும்...

சுந்தர் பிச்சை வீட்டில் எப்படி AI ஐ பயன்படுத்துகிறார்கள் தெரியுமா..!

கூகுள் CEO சுந்தர் பிச்சை தன்னுடைய வீட்டில் உள்ளவர்கள் மற்றும் தன்னுடைய குழந்தைகள் எவ்வாறு AI ஐ பயன்படுத்துகிறார் என்பது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த வீட்டு வாழ்க்கையில் AI...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...