Monday, May 25, 2026
No menu items!

மருத்துவம்

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் பேரீட்சை விதை பொடி- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!

பொதுவாக விதைகளிலுள்ள குளுக்கோஸ், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், பேரிச்சம்பழங்கள் ஆற்றலை அதிகரிக்கும் பண்பு கொண்டது. ஆனால் அதிலுள்ள விதைகளை நாம் தூக்கி எறிகிறோம். இதுவும் பேரிச்சம்பழங்களை போல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த விதைகளில் இருக்கும் ஊட்டசத்துக்கள் சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு ஏற்படும்...

தொப்பை கொழுப்பை கரைத்து, 5 நிமிடத்தில் எடை குறைய உதவும் பானம் – எப்படி தெரியுமா?

உடல் எடையை அதிகரிப்பது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு எடையை குறைப்பது மிகவும் கடினம். அதிலும் உங்களுடைய வயிறு பெரிதாக இருப்பது உங்களுக்கு சிரமமாகவே இருக்கும். விரிந்த வயிறு என்பது உங்கள் வாழ்க்கை முறை மிகவும் ஆரோக்கியமற்றது என்று அர்த்தம். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களும் தான் இது அதிகளவில் ஏற்படும். உடல் எடையை...

இரவில் அதிக நேரம் மொபைல் பார்ப்பவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்..!

இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் அதிக நேரம் மொபைல் பார்ப்பது பலரது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இரவில் நீண்ட நேரம் மொபைல் பார்ப்பதால் மூளை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிக நேரம் தூங்கினால் உடல் சோர்வாக இருக்கும் என்றும் ஒரு கட்டத்திற்கு...

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பு..!

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நீரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும். போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால்...

இரத்த சுத்திகரிப்பிற்கு உகந்த வழிமுறைகள்..!

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும். தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க...

பச்சை அப்பிளில் இவ்வளவு நன்மைகளா..?

அப்பிளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். சிவப்பு ஆப்பிளை போல பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.  கண்களின் ஆரோக்கியம்:  பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். கண்களின் வறட்சி, கண்களின் பலவீனம் ஆகியவை சரி செய்யும். நீரிழிவு நோய்க்கு நல்லது : பச்சை...

வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் சிறுவர்களின்   எண்ணிக்கை அதிகரிப்பு..

நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் சிறுவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக ‘இன்ஹேலர்’ களை பயன்படுத்த...

இந்த உணவுகளை சாப்பிட்டால் கண்ணாடி அணிந்திருப்பதற்கான அவசியமே கிடையாது..!

தற்போது 5 வயது முதல் 50 வயது வரையில் அனைவருமே மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளனர். காரணம், பெரும்பான்மையானோர் கணினி, கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். சிலருக்கு கண்ணாடி அணிவதென்பது எரிச்சலூட்டும் ஒரு விடயமாக இருக்கும். அப்படியானவர்கள் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் காலப்போக்கில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இருக்காது. பச்சைக் காய்கறிகள் - பச்சை நிறக் காய்கறிகளில் லுடீன்,...

முகப்பருகள் இருக்கா? ஆபத்து..!

உங்கள் உடலில் உள்ள முகப்பருவினால் உங்கள் உடல்நலத்தில் ஏதோ பிரச்சினைகள் உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம். நெற்றியில் உள்ள பருக்கள் உங்கள் வயிறு மற்றும் உணவு நுகர்வுடன் நேரடியாக தொடர்புடையவை. நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும், அதிக சர்க்கரை எடுக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடிக்கவும் - ஏனெனில் இது வயிற்றுத் தொற்று போன்ற பெரிய பிரச்சனையையும்...

உறக்கத்தில் பேசுபவரா நீங்கள்..?

உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு சிலர் முணுமுணுக்கத் தொடங்குவார்கள். அல்லது சிரிப்பார்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று எழும்பி நடக்கவும் ஆரம்பிப்பார்கள். இதற்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது அல்லது காத்து கருப்பு அண்டியிருக்கிறது என நினைப்போம். உண்மையில் அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். யார் உறக்கத்தில் பேசுவார்கள்? பெரும்பாலும் 3 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உறக்கத்தில்...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...