Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

டிக்கோயா இரட்டை கொலை; தப்பிச்சென்றவர் இன்னும் கைது செய்யப்படவில்லை

ஹட்டன், டிக்கோயாவில் முதிய தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், மீண்டும் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்திருப்பதாவது, சந்தேக நபர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (27) கைது செய்யப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனைக்கு...

கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்; மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை

களுத்துறை தெற்கில் இன்று (28) பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொலிஸ் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப். யு. வூட்லர், இதனை தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர் 38 வயதுடைய ஆண் என்றும் குறிப்பிட்டுள்ளார். "மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலதிபரை நோக்கி, காரில் வந்த ஒரு கும்பல்...

20 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களை கடத்திய சீன பிரஜைகள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 14 சீன பிரஜைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைமறித்துள்ளனர். வணிகத்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள், இன்று (28) அதிகாலை 1:30 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பசுமை வழித்தட நுழைவாசலில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களின்...

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. குறித்த தனியார் தேயிலைத் தோட்டங்கள், மலையகத் தமிழ் தொழிலாளர்களை நடத்தும் விதத்தில், எந்தவித தொழிலாளர் பொறுப்புக்கூறலும் இன்றிச் சட்டங்களையும் கடுமையாக மீறி வருகின்றன" என அம்னெஸ்டி...

பச்சிளம் குழந்தையை விற்ற தாய் உட்பட சிலர் கைது!

புத்தளத்தில், 20 நாள் பச்சிளம் குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்தமை மற்றும் குழந்தையை பெற்றமை தொடர்பில்,25 வயது தாய் ஒருவரையும் மற்றொரு பெண் உள்ளிட்ட சிலரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். பல்லம, மதுரங்குலியவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் குறித்த பச்சிளம் குழந்தை ஒப்படைக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக புத்தளம் குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான பணத்தை அப்பெண்ணின்...

வெளிநாட்டு பிரஜைகளிடம் கையூட்டல் கோரிய பொலிஸ் அதிகாரி கைது!

சீன பிரஜைகள் 19 பேரின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்கு , ஒவ்வொரு நபரிடமிருந்தும் 300,000 ரூபாய் கையூட்டல் கோரியதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால்...

இலங்கை ரூபாவின் மதிப்பில் சரிவு

இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிராக சரிந்துள்ளது. இலங்கையின் வர்த்தக வங்கிகள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் விகிதங்கள் இரண்டையும் அதிகரித்த நிலையில் நேற்று, செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு ரூபாவின் மதிப்பு சரிந்துள்ளது. இதற்கமைய செலான் வங்கியில், டொலர் கொள்வனவு விகிதம் ரூ. 321.75 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 335.50 ஆகவும்...

மலையக இந்து மதகுருமார்கள்-ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

மலையக இந்து மதகுருமார் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத்குமநாயக்கவிற்கும் இடையே இன்று (26) விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களாக மலையக இந்து மதகுருமார்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவற்றுக்கு முறையான தீர்வுகளை வழங்க அரசாங்கம்...

நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்தவித வாய்ப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார். ஜூலை இறுதி வரை பயன்படுத்த கூடிய அளவுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அத்துடன் விநியோகத்தை சீராக பேணுவதற்காக, மேலும் இரண்டு மசகெண்ணெய் கப்பல்கள் மே 28 மற்றும் மே 31 ஆகிய திகதிகளில் நாட்டை...

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா வரையில் குறைத்துள்ளன. தேசிய சேமிப்பு வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 325.50-லிருந்து ரூ. 321.5 ஆகவும், ரூ. 334.50-லிருந்து 330.5 ரூபாவாகவும்...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...