Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நிலக்கரி முறைகேடு தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரை நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடர்பான முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார். திருத்தப்பட்ட 1978-ஆம் ஆண்டின் 07-ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள்...

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (சிபிஎஸ்டிஎல்) அறிவித்துள்ளது. குறித்த கப்பல் நாட்டுக்கு 97,500 மெட்ரிக் தொன் மசகெண்ணையைக் கொண்டு வருவதாக அப்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டொக்டர் மயூர நெத்திகுமார...

ஆட் பதிவு திணைக்களத்தின் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்

ஆட் பதிவுத் திணைக்களம், தனது தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகள் உட்பட அனைத்து பொதுச் சேவைகளும், நாளை (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை அன்று இடைநிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யும் நடவடிக்கை காரணமாக இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என திணைக்களம் அறிவித்துள்ளது. சீரமைப்புப் பணிகள்...

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அவற்றின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க சூரியசக்தி நிலையங்களுக்கு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் பிலியந்தலவில் உள்ள இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது இல்லத்தில் துப்பாக்கிகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் மா அதிபர்...

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்; நாமல்

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த நாமல், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது பாதுகாக்கப்பட்டு...

இலங்கையில் தஞ்சம் அடைந்திருந்த ஈரானியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு (14) ஒரு விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற ஈரானின் விசேட விமானம்,நேற்று ஏப்ரல் 14 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் இலங்கை விமானப்படைத் தளத்தை...

திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்

லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தினால் இன்று (13) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அதன் தலைவர் ஜெயந்த இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஓர் ஒலிப்பதிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த ஒலிப்பதிவில்,...

நாட்டுக்கு கடத்தப்பட்ட 12.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உகாண்டாவைச் சேர்ந்த 47 வயதான பெண் சந்தேக நபர், தோஹா வழியாக உகாண்டாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் (QR664) ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார். உளவுத் தகவல் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில்...

30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பல் சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு குறித்த எரிபொருள் இருப்பை மாற்றும் பணி இடம்பெறுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...