Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

காரிய வெற்றியை அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்த சூட்சமம்…!

எம்மில் அனைவரும் காலையில் எழுந்து தங்களது நாளாந்த கடமைகளை நிறைவு செய்த பிறகு, பொருள் ஈட்டுவதற்கான பணிகளில் கவனம் செலுத்துவோம். இந்தப் பணி நாள் முழுதும் நீடிக்கும். பிறகு மாலை வேளையிலோ அல்லது இரவு நேரத்திலோ வீடு திரும்பியவுடன் மீண்டும் தங்களது சொந்த பணிகளை நிறைவேற்றிய பிறகு உறங்குகிறோம். இத்தகைய திட்டத்தின்படி இயங்கும் எம்மால்...

இந்த ராசியினர் கையில் சிவப்பு கயிறு கட்டக்கூடாது சனி பகவானின் கோபம் மூளும்..!

வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் சாஸ்திரங்களும் உள்ளன. அதன்படி இந்து சமய சாஸ்திரத்தில் சிவப்பு கயிறு கட்டுதல் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேர்மறை ஆற்றல்கள் பெருக வேண்டும், தெய்வங்களின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கயிறு கட்டப்படுகிறது. ஆனால், சில ராசியினருக்கு சிவப்பு கயிறு கட்டுவது...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய சூர்யோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த சூரியபகவான்..!

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா கடந்த 8 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகியது. அதனையடுத்து கடந்த 9 ஆம் திகதி பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில்...

இன்றைய ராசி பலன்கள் – ஆகஸ்ட் 27 2024 : செவ்வாய்க்கிழமை

1. மேஷம் புதிய பொறுப்புகளை திட்டமிட்டு குழப்பமில்லாமல் ஏற்றுக்கொள்வீர்கள். பணியிடங்களில் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை அடைவீர்கள். குதூகலமாக குடும்பம் நடத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடர்பாடுகளை விலக்குவீர்கள். குடும்பத்தில் திருமணத் தடைகள் நீங்கி வியாபாரத்தில் தனி வழியில் நடப்பீர்கள். 2 . ரிஷபம் வீட்டில் உள்ளவர்கள் மரியாதை குறைவாக பேசுவதால் மனம் நொந்து...

2025 இல் இந்த 3 ராசியினருக்கும் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது…..!

தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் இந்த ராசியில் 2025 மார்ச் வரை இருப்பார். 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்துடன் சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் நிகழும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். ரிஷபம் 2025 -ல் நிகழும்...

துளசிச் செடியை வளர்ப்பதன் நன்மைகள்…!

மூலிகைகளின் ராணி என அழைக்கப்படும் துளசியை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகுவதோடு குடும்பத்துக்கு பல்வேறு நன்மைகள் வந்து சேரும். அந்த வகையில் வீட்டில் துளசிச் செடி வைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் எனப் பார்ப்போம். ஆரோக்கியமான வீடு - துளசிச் செடியை வீட்டில் வைத்தால் அது காற்றைச் சுத்திகரித்து சுற்றுச்சூழலை புதிதாக வைத்திருக்கிறது. அதிர்ஷ்டம் - பணம் தொடர்பான பிரச்சினைகள்...

ஆன்மீக குறிப்புகள்..!

தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,குழந்தைகள். நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,வேப்ப மரம் இருக்க...

பயன்தரும் சில ஆன்மீக குறிப்புகள் !

கோயிலிலோ வீட்டு வாசலிலோ சூடம் ஏற்றும் போது காற்றினால் அணைந்து போகாமல் இருக்க சூடத்தை கையால் பொடி செய்துவிட்டு பிறகு பற்ற வைத்தால் அணையாமல் அழகாக எரியும். பூஜையறையில் உள்ள சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் சிறியதாக முத்துப் போல் வைக்க முடியாமல் போனால் காது குடையும் பட்ஸ் அல்லது  ஒரு குச்சியில் சிறிது...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக  அருளுரை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் நாளாந்த நிகழ்வான   13ம் திருவிழாவாகிய  நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப்  பேரவையின் ஆன்மீக அருளுரையினை யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி  நிகழ்த்தினார்கள். சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம...

இன்று முதல் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயம் பக்தர்கள் செல்ல அனுமதி..!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...