Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

நாளை வரலட்சுமி விரதம் ….!  ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படும்.  இந்த பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  ஆனால் பெரும்பாலும் வீட்டில் பெண்களே செய்து வருகின்றனர்.  ஆடி மாதத்தின் நிறைவு நாளும், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையுமான ஆவணி 16ம் திகதி வரலட்சுமி விரதம் வருகிறது.  நாளைய தினம் மகாவிஷ்ணுவிற்குரிய வளர்பிறை ஏகாதசி விரதமும் வருவது மற்றொரு...

சிம்மத்தில் சூரியனின் சஞ்சாரம் பொன்னை குவிக்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் கிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. கிரகங்களின் அதிபதியான சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமாகதாக பார்க்கப்படுகின்றது. சூரியன் ஒருவரின் ராசியில் அமர்வது மிகவும் மங்களகரமாக பலன்களை கொடுக்கக்கூடியது. குறிப்பாக தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொக்கும். அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி இரவு 07:32 மணிக்கு...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்..!

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று (10) வெகுமிர்சையாக ஆரம்பமானது. ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இன்று (10) காலையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகிய கிரியை நிகழ்வுகளை தொடர்ந்துயாக பூஜை இடம்பெற்று...

சந்நிதியான் ஆச்சிரம பெருந்திருவிழா கால விசேட ஆன்மீக சொற்பொழிவு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் பெருந்திருவிழா கால ஆன்மீக  சொற்பொழிவில் நேற்றைய தினம் 09/08/2024  “திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள்”  தலைப்பில் அருளுரையினை  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவை உறுப்பினரும், ஆசிரியருமான  சத்தியநாதன்...

2024 கிருஷ்ண ஜெயந்தி அன்று எந்த ராசியினர் எந்த கிருஷ்ணரை வழிபட்டால் அதிர்ஷ்டம்….

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் திகதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் திகதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஓகஸ்ட் 26ம் திகதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் திகதி இரவு 08.54 மணி வரை...

நாளை சக்திவாய்ந்த நாக பஞ்சமி 2024: உங்கள் ராசியின் படி என்ன பரிகாரம் செய்யலாம்..!

ஓகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த வருடம் நாக பஞ்சமி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, விரதம் இருந்து நாகத்தை வழிபாடு செய்ய வேண்டிய நாள். அன்றைய நாளில் மஞ்சள், குங்குமம், பால் வெள்ளை நிற பூக்களுடன் நாக தெய்வத்திற்கு காணிக்கையாகப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு பால், நெய்யுடன் சர்க்கரை கலந்து...

செல்வம் வீடு தேடி வர பூஜையறையில் இந்த பொருட்களை வையுங்கள்..!

பொதுவாக பூஜை அறையில் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் விஷயங்களை மட்டுமே வைக்க வேண்டும். அப்படி செய்வதினால் முழு குடும்பத்திற்கும் நல்லது. பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். மணி பொதுவாக நாம் வீட்டில் பூஜை செய்யும் போது மணி அடித்துக் கொண்டே பூஜையை செய்வது நல்லது. இது ஒரு ஆன்மீக சூழலை உருவாக்குகிறது. மணியின்...

வக்கிரத்தில் புதன்.., பணமூட்டையை அவிழ்க்கப்போகும் 3 ராசிகள்..!

மிகவும் சிறிய கிரகமாக திகழும் புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார்.வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் வக்கிரமாகிறார். புதன் பகவானின் வக்கிரத்தின் தாக்கத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள்...

இடம் மாறும் சுக்கிரன்… பண மழையில் நனையப்போகும் 4 ராசியினர்..1

சமீபத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் பிரவேசித்தார். இப்போது சுக்கிரன் அதன் சொந்த நட்சத்திரக் கூட்டத்திலே அதாவது பூர நட்சத்திரத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. சுக்கிரனின் ஸ்தான மாற்றம் சிலருக்கு நிறைய செல்வத்தைக் கொடுக்கும். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், ஈர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். சுக்கிரன் அதன் சொந்த...

ஞானச்சுடர் 319 ஆவது மலர் வெளியீடும், உதவித்திட்டங்களும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் மாதாந்த ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 319 வது வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர், முன்னாள் அதிபருமான ஆ.சிவநாதன் தலைமையில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் இடம் பெற்றது. காலை 10.45 தொடக்கம் 11.45...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...