Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா? பலருக்கும் தெரியாத உண்மை..!

நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை...

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள்? அறிவியல் காரணம் இதோ..!

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் என்பதற்கான காரணத்தையும், அறிவியல் விளக்கத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அழுகை அழுகை என்றாலே பெரும்பாலான நபர்கள் பெண்களைத் தான் நினைவு கூறுவார்கள். ஏனெனில் பெண்கள் என்றாலே எப்பொழுதும் அழுதுகொண்டே இருப்பவர்கள் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கின்றது. ஆனால் அழுகை என்பது இயல்பான ஒன்றாகும். ஆண்கள் அழுதால் வித்தியாசமான இந்த சமூகத்தினர் வித்தியாசமாக அவதானிப்பார்கள். உணர்ச்சிகளை...

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன?

உடலையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். சமீபத்தில் உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு வருகின்றன என சில செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்யும் போதும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத் தொடங்கியுள்ளது. உடற்பயிற்சி செய்வது இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை...

ஆண்கள் அழுவதை தவிர்ப்பது ஏன்னு தெரியுமா? உளவியல் காரணம் இது தானாம்!

பொதுவாக ஆண்களுடன் ஒப்பிடுகையில்  பெண்கள் எதற்கெடுத்தாலும் அழும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு அழுவது கிடையாது. அவர்கள் அழுவதவதை கடினமான சூழ்நிலைகளிலும் கூட பெரும்பாலும் தவிர்த்த்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? ஆண்கள் அழுவதற்கு ஏன் அஞ்சிகின்றார்கள் அவர்கள் அழுவது தவறான விடயமா? ஆண்கள் அழுவதை ஏன் தவிர்கின்றார்கள் எப்பதற்காக உளவியல் காரணங்கள்...

வறண்ட சருமத்தை மென்மையாக்கும் தயிர் – பயன்படுத்துவது எப்படி?

முகத்தில் அடிக்கடி வறட்சி காணப்படும். இதற்குக் காரணம் வானிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றமாகும். மாறிவரும் வானிலை காரணமாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறையத் தொடங்குவதே இதற்குக் காரணம். அதன் விளைவு முகத்தில் அதிகமாகத் தெரியும். மேலும், தோலில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். அதை மறைக்க சந்தையில் கிடைக்கும் மாய்ஸ்சரைசர்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சருமத்தின் வறட்சியைக் குறைக்க முடியும்....

ஞாபக மறதியை அதிகப்படுத்தும் மருந்துகள்- தொடர்ந்து எடுப்பது ஆபத்து.. மருந்துவர் பரிந்துரை..!

சமீப காலமாக மக்களிடையே டிமென்ஷியா பிரச்சனை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. டிமென்ஷியாவால் சுமார் 55 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் புதிய டிமென்ஷியா வழக்குகள் பதிவாகியும் வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்த நோயால் வயதானவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். “டிமென்ஷியா” என்பது ஒரு நரம்பியல் நோயாகும். இந்த நோயால்...

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தவிர்க்காதீர்கள்..!

எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ள கூடிய எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. காலையில் எலுமிச்சை தண்ணீரை  குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். எலுமிச்சை தண்ணீரின் நன்மைகள் காலையில் சூடான அல்லது குளிர்ந்த நீரில் எலுமிச்சையைச் கலந்து குடிப்பதால் நாள் முழுவதும் உடலை...

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்..!

ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம் பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது,...

பலமான நோயையும் முறியடிக்கும் வறுத்த சீரகம் எப்படி சாப்பிடுவது?

சீரகம் பொதுவாக வீட்டு சமையலைறைகளில் காணப்படும். இதை வைத்து உணவின் ருசியை அதினப்படுத்த பயன்படுத்துவார்கள். ஆனால் இதை வைத்து பல நோய்களை உடலில் இருந்து அகற்ற முடியும். பலரும் சீரகத்தை வெறுமையாக தண்ணீரில் என பல வகைகளில் சாப்பிடுவார்கள். வறுத்த சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிடுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கும் என ஆயுர்வேத...

கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா? இந்த ஒரு நீர் இருந்தால் போதும்..!

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள். இதற்கு வீட்டு வைத்தியம் இருக்க பல கெமிக்கல் பொருட்களின் பெறுபேற்றை அனைவரும் தேடி செல்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது அழகை மங்கச்செய்யும்....
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...