Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

குடல் புற்றுநோயை தெரியப்படுத்தும் அறிகுறிகள்- உங்களுக்கு இருக்கா?

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியம் அவசியமானதாகும். தற்போது 50 வயதிற்குட்பட்டவர்களிடம் பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகள் உதவியாக இருந்தாலும், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களே குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான உணவுப் பழக்கத்தால் குடல் ஆரோக்கியம் நாம் நினைப்பதை...

இந்த உணவை 2 முறை சூடாக்கினால் புற்றுநோய் வருமாம்.. மருத்துவர் விளக்கம்..!

பொதுவாக உணவுகளை சமைத்து சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சமைக்கும் போது, அது உடலுக்கு தீங்காக மாறுகின்றன. அதுவும் குறிப்பாக இறைச்சி வகைகளை அளவுக்கு அதிகமாக சமைத்தால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மறைந்து புற்றுநோய் அபாயத்தை தூண்டி விடும். எனவே சமைப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை எப்படி சமைக்க...

சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா..? நிபுணர்களின் பதில்..!

உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள். “சர்க்கரை நோய்” என்பது நாள்பட்ட நோயாகவும் முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாகவும் பார்க்கப்படுகின்றது. இதனை நினைவுப்படுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி “உலக சர்க்கரை நோய்” தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவு...

முகச்சுருக்கங்களை நீக்க வேண்டுமா? கற்றாழையில் இதை கலந்தால் போதும்..!

சருமத்தின் அழகை தக்க வைக்க அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட இழக்க தயாராக இருக்கின்றனர். சுருக்கங்கள் என்பது சருமத்தின் இறுக்கம் இல்லாததால் சருமம் சுருங்குவதால் சருமம் மந்தமாகவும், வயதானதாகவும், தேய்ந்து போனதாகவும் இருக்கும். சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வயது அதிகரிப்பதற்கான அறிகுறி மட்டுமல்ல, பல காரணங்களால் வருகிறது. மாசுபாடு, வெயிலால் ஏற்படும்...

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டாம் – நிபுணர்கள் கூறுவது என்ன?

தற்போது அனைவரும் முகத்தில் ஆரஞ்சு தோலை தடவி வருகின்றனர். ஏனென்றால், குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்கள் சந்தையில் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால்தான் எல்லோரும் இந்த முறையை செய்கிறார்கள். முகத்தில் ஸ்க்ரப் பயன்படுத்துபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஆரஞ்சு தோல்களால் செய்யப்பட்ட ஸ்க்ரப் உங்கள் சருமத்திற்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு தோல் சருமத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்து பார்க்கலாம். எரிச்சலை ஏற்படுத்தும்...

இந்த உணவை உண்பதாலும் உடலில் ரத்த சோகை ஏற்படும் என்ன உணவு?

உடலில் இரும்புச்சத்தானது ஒவ்வொருவருக்குமே சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம் ஹீமோகுளோபின் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது, இதன் காரணமாக தோலில் லேசாக சிவந்த தன்மை இருக்கும். ஆனால் உடலில் தொடர்ந்து இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறையத் தொடங்குகிறது. இதுவே இரத்த சோகை எனப்படும். இந்த ரத்த சோகை சில...

தினமும் ஒரு கப் சீரக தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

சமையல் அறைகளில் சீரகம் இருப்பத சாதாரணம். இது உணவிற்கு சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகிறது. இந்த சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த சீரகத்தை உணவில் மட்டுமல்லாமல் தினமும் காலையில் வெறு வயிற்றில் ஒரு கப் ஊற வைத்து...

நுரையீரலின் நச்சை நீக்க வேண்டுமா?இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிங்க..!

நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுவாசிக்கும்போது நாம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை, நமது நுரையீரல் வடிகட்டி உடலுக்கு அனுப்ப உதவுகிறது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் உடலின் அனைத்து...

தொப்பையை மடமடன்னு குறைக்கும் ஜப்பானிய பானம்- தினமும் 1 டம்ளர் குடிங்க..!

மற்ற நாடுகளில் வாழும் மக்களை விட ஜப்பானில் இருக்கும் மக்கள் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வார்கள். அத்துடன் இவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. அதிலும் முக்கியமாக, ஜப்பானியர்கள் அவர்களின் உணவில் தினமும் ஒரு...

ரூபாய் நோட்டுகளால் சளி பிடிக்குமா? மருத்துவர் விளக்கம்..!

தக்காளி, வெங்காயம் மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது சளி பிடிக்கிறது என பலரும் பேசிக் கேட்டிருப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் ரூபாய் நோட்டு மூலம் சளி பிடிக்குமா? என்பதற்கு மருத்துவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து வெளியான காணொளியில், “ தக்காளி, வெங்காயம் மற்றும் ஆரஞ்சு பழ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது சளி தொல்லை...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...