Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

சோம்பேறித்தனத்தை விரட்டணுமா? இந்த சிம்பிள் விடயங்களை செய்தாலே போதும்..!

வாழ்வில் வெற்றியடைய பெரிய தடையாக இருப்பதே இந்த சோம்பேறித்தனம் தான். இக் குணம் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என வாழ்வியல் ரீதியாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஒரே படியில் நிற்காமல் அடுத்தபடியை நோக்கி செல்வதில் தான் வெற்றி இருக்கின்றது. அதற்கு தடையாக இருக்கும் சோம்பேறித்தை  உடைத்தெரிந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் வெற்றியின் அலாதியான இன்பத்தை அனுபவிக்க முடியும். அதிக...

நுரையீரல் பிரச்சனை உள்ளதா? அப்போ இந்த அறிகுறிகள் கட்டாயம் இருக்கும்…!

பொதுவாக ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முக்கியமாக நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் நுரையீரல் மனித உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது ரத்தத்திற்கு ஆக்சிஜனை வழங்குவதற்கு வேலை செய்கின்றது. மேலும் நுரையீரல் சேதமடைந்தால் அதன் விளைவு முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இவ்வளவு முக்கியமான நுரையீரல் சேதமடைவதற்கு முன் சில அறிகுறிகள் நம்முடைய உடலில்...

நரைமுடிக்கு Good Bye சொல்ல வேண்டுமா? தேங்காய் எண்ணெய்யுடன் ஒரு பொருளை மட்டும் சேருங்க..!

நரைமுடிக்கு நிரந்தரமாக தீர்வு காண்பதற்கு தேங்காய் எண்ணெய்யுடன் எந்த பொருளை சேர்த்து எண்ணெய் தயாரிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நரைமுடி பிரச்சினை இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கு பிரச்சினையாக நரைமுடி பிரச்சினை உள்ளது. அதிலும் இளம் வயதினரும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். வயதானவர்களுக்கே நரைமுடி என்றால் சற்று கலக்கம் ஏற்படும். அவ்வாறு இருக்கையில் இளம்வயதினர்...

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு பேஸ் ஃபெக் போதும்..!

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சினைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம்...

உயிருக்கே உலை வைக்கும் மது பழக்கம்- ஒரு மாதம் நிறுத்தினால் இவ்வளவு பலன்களா?

பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் குடி பழக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களும் குடிப்பழக்கத்தில் முழ்கி போய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற பழக்கங்கள் உடல் மற்றும் உள ரீதியிலான தாக்கங்களையும் அதிகமாக பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதல்களின் படி, கொஞ்சமாக மது எடுத்து கொண்டாலும்...

‘ஈரலில்’ கோழி ஈரல் vs ஆட்டு ஈரல் எதை உண்பது உடலுக்கு நன்மை தெரியுமா?

எப்போதம் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் எல்லோரும் விரும்பி உண்பார்கள். அதிலும் பெரும்பாலானோல் ஈரல் வாங்கி வந்து சமைப்பார்கள். ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது. தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான். இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல்...

ஆரஞ்சு பழ தோல் கிரீம்- யாரெல்லாம் போடலாம்?

பொதுவாக பெண்கள் தங்களின் முக அழகை பாதுகாப்பதற்காக சந்தையில் கிடைக்கும் க்ரிம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இவை ஆரம்ப காலங்களில் நல்ல பலன்களை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனின் சந்தையில் விற்பனை செய்யும் க்ரிம்களில் அதிகளவு இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற க்ரீம்கள் விலை அதிகமாக இருக்கும். இதற்காகவே, இரசாயனம் கலக்காத வீட்டில்...

தினம் ஒரு கொய்யா சாப்பிடுங்க… இந்த 10 ஆரோக்கிய பிரச்சினைகள் கிட்டவே வராது!

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக அறியப்படுகின்றது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. தினசரி...

கற்றாழை பல நன்மைகளை தந்தாலும் அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரியுமா?

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. கற்றாழை ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருளாகும். இது பலருக்கும் நன்மை தரும் ஒரு தருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாகும். எவ்வளவு தான் ஒரு பொருளில் நன்மை இருந்தாலும் அதிலும் தீமைகள் நிறைந்திருக்கும். அந்த தீமைகள்...

கல்சிய சத்தை வாரி வழங்கும் பனங்கிழங்கு- என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் தெரியுமா?

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு. “கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று. பனங்கிழங்கில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகை நோய் வராது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அத்துடன், பனங்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...