Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

பல் வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்திய தீர்வு கொடுக்கும்..!

பொதுவாக தாங்கிக்கொள்ளவே முடியாத வலிகளின் பட்டியலில் பல் வலிக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் பெரும்பாலானோர் பல் வலி வரும் வரையிலும் பல் சுகாதாரத்தை பற்றி சிந்திப்பதே கிடையாது. அப்படி சரியான கவனிப்பு இல்லாததாலும், அதிகம் துரித உணவுகளையும் இனிப்பு பண்டங்களையும் சாப்பிடுவதாலும் பல் சொத்தை, துவாரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. பற்களை பராமரிக்காததாலும், அவை சிதைந்து,...

சக்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடலாமா? மருத்துவ விளக்கம்..!

தற்போது இருக்கும் கால கட்டத்தில் நிரிழிவு நோய் என்பது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. இந்த நேரத்தில் நீரழிவு நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருப்பத அவசியம். அரிசி சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு எச்சரிக்கை மணியாக மாறும். இது வெள்ளை அரிசிக்கு மட்டுமே சொல்லப்பட்டாலும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக...

தொடர்ந்து 7 நாள் இந்த ஜூஸ் குடிங்க.. எடை குறையும்- பீட்ரூட் செய்யும் அற்புதம்..!

தற்போது இருக்கும் பாஸ்ட்புட் உலகில் உடல் எடையைக் குறைப்பதற்காக ஏகப்பட்ட உணவுகள் கண்டுபிடிக்கபட்டு வருகின்றன. நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிப்பவர்கள் அதனை குறைப்பது என்பது சவாலான விடயமாக பார்க்கப்படுகின்றது. இன்னும் சிலர், எடை இழப்புக்கு உதவும் உணவுகளைத் தேடுகிறார்கள். அப்படியாயின் எடை இழப்புக்கு உதவும் உணவுகளில் பீட்ரூட் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. நிலத்தடியில் வளரும் இந்த கிழங்குகளில்...

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

சின்ன வெங்காயம் என்பது இந்திய பாரம்பரிய சமையலில் முக்கியமான இடம் பெற்ற ஒரு பொருள். இதனை உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன: சின்ன வெங்காயம் உடல் சூட்டை தணிக்கும் திறன் கொண்டது. இதனை சூடான காலநிலையிலும், காய்கரு மாறுதல்களை சமாளிக்கவும் பயன்படுத்துகின்றனர். சின்ன வெங்காயம் நமது சுவாசக்குழாய்களில் ஏற்படும் சளி, சிரமங்களை குறைத்து,...

வெறும் வயிற்றில் தினமும் ‘4’ வேப்பிலை எடுத்துக்கோங்க! நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்கலாம்..!

தினமும் 4 வேப்பிலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக தப்பிக்க உதவுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக...

தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். வெற்றிலையின் மருத்துவ பயன்கள் வெற்றிலையில் வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் தினமும் ஒரு...

துன்பம் வரும்போது வயிறு குலுங்க சிரிங்க…

சிரிப்பதால் நம் மனம் மட்டுமல்லாது உடலுக்கும் அதிக நன்மைகள் என கூறப்படுகிறது. ஆனால், நமக்கு இருக்கும் கவலைகளை மறந்து எத்தனை பேர் சிரிக்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறி தான். அந்த வகையில் வயிறு குலுங்க சிரிப்பதால் உடல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் எனப் பார்ப்போம். சிரிப்பு என்பது சிறந்த வலி நிவாரணியாக உள்ளது. நம்...

நீரழிவு நோயாளர்களுக்கு ஏன் தசை உருகுகின்றன? இதற்கு சிகிச்சை இதோ..!

ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதன்போது நீரழிவு நோய் தீவிரமடைகின்றது. இதனால் பல அறிகுறிகள் உடலில் தோன்றும்...

வாரத்திற்கு எத்தனை முறை அசைவம் சாப்பிடலாம்? மருத்துவரின் பதில் இதோ..!

வாரத்திற்கு எத்தனை முறை அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிக சத்துக்களைக் கொண்ட இந்த அசைவ உணவை தினமும் சாப்பிடலாமா? என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் அளித்துள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம்....

ஆபத்தான நிலைக்கு தள்ளும் கெட்ட கொழுப்பு எப்படி எளிதில் போக்கலாம்?

நமது உணவுப் பழக்கம் நமது உடலில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அநேகமாக இதய நோய்கள் கொலஸ்ட்ராலுடன்  தொடர்புடையவை. கொலஸ்ட்ரால் உடலுக்கு முக்கியமானது. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டும் உடலில் காணப்படும். உணவில் சிறிதளவு மாற்றங்களைச் செய்வதன் மூலம், உடலில்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...