Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவினால் வெள்ளையாகலாமா? செய்து பாருங்க- பலன் உறுதி!

பொதுவாக வெளியில் அதிகம் செல்பவர்களுக்கு முகம் அடிக்கடி கருப்பாக மாறும். இதனை தடுப்பதற்கு பலர் செயற்கை முறையில் முயற்சி செய்வார்கள். மாறாக வீட்டிலேயே எளிய முறையில் சரும கருமையை நீக்கப் பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமானதாக அரிசி கழுவிய நீரை பயன்படுத்தல் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அரிசி கழுவிய நீரை எப்படி பயன்படுத்தினால் வெள்ளையாவார்கள் என்பதனை தொடர்ந்து...

நடைபயிற்சியின் போது “இந்த” தவறை மறந்தும் செய்யாதீங்க.. எடை குறையாது!

தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சியாக உணர்வது முதல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது வரையிலான நிறைய பலன்களை அனுபவிக்க முடியும். இருந்தாலும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகும் நாம் எதிர்பார்த்த முடிவுகளை பெறாதபோது நமக்கு சற்று வருத்தமாக தான் இருக்கும். சிலர் நடைபயிற்சியை முறையாக செய்யாமல் இருப்பார்கள். இப்படியான நேரங்களில் நடைபயிற்சியின் பலன்கள்...

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் – அதை எப்படி 3 வழியால் நீக்க முடியும்?

முகத்தில் தேவையற்ற முடிகள் இருப்பதால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்கள் கன்னத்தில் தாடியைப் போல முடி வளர்கிறதா? இப்படி இருந்தால், அது சரியல்ல. பெண்களுக்கு தேவையற்ற முடி ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும், மேலும் பெண்கள் பெரும்பாலும் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். முகத்தில் முடி வளர்வதற்கும் உடலின் மற்ற பகுதிகளில் அதிகப்படியான முடி வளர்வதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். முடி உதிர்தலுக்கும் முகத்தில்...

குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்பதில் சிக்கலா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்..!

குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று முடியை உயிரற்றதாக மாற்றி விடுகிறது. இதன் விளைவாக பருவத்தில் இருக்கும் தலைமுடிகள் கூட வறட்சியடைந்து காணப்படும். அத்துடன் பொடுகு பிரச்சனையையும் ஏற்படும். மாறிவரும் காலநிலை காரணமாக பலருக்கு முடி உதிரத் தொடங்கும். கூந்தலில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சரியான ஊட்டச்சத்தை கொடுப்பது அவசியமாகும். கூந்தல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மட்டுமின்றி, பட்டு...

முகச்சுருக்கங்கள் நீங்கி கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த இலையின் நீர் குடிங்க..!

இலைகளின் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்தி கீரையில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சக்கரசர்த்தி கீரை சருமத்தின் அழகை தக்க வைக்க அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட அழக்க தயாராக இருக்கின்றனர். நாம் என்ன தான் உடலின் மேற்தோற்றத்தை அழகு படுத்தினாலும் எமது உள் உறுப்புக்கள் நமது அழகையும்...

யூரிக் அமில பிரச்சினைக்கு என்ன காரணம்? ஆயுள் வேத சிகிச்சையில் தீர்வு..!

தற்காலத்தில் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு மற்றும் முறையற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக  பெரும்பாலானவர்கள் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். யூரிக் அமிலம் என்பது உடலில் பியூரின்கள் உடைக்கப்படும் போது உற்பத்தியாகும் ஒரு வகையான இரசாயனமாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை மருத்துவ மொழியில் ‘ஹைப்பர்யூரிசிமியா’ எனக் குறிப்பிடுவார்கள். எதனால் ஏற்படுகிறது? யூரிக் அமிலம் பியூரின் எனப்படும் புரதத்திலிருந்து உடலில்...

தாங்க முடியாத பேன் தொல்லையா? தலையை விட்டு ஓட ஓட விரட்டும் மருத்துவம்- செய்து பாருங்க..!

பொதுவாக பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்று. முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களும், தலைமுடிகளில் அழுக்கு இருந்தாலும் கட்டாயம் பேன் பரவும். அப்படி பேன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இரு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில்...

வெயிட்டை குறைத்து சிக்குனு ஆகணுமா? அப்போ ஆரஞ்சு பழ தோல் துவையல் செய்து சாப்பிடுங்க..!

பொதுவாக மற்ற பழங்களை விட ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல உடல்நலப் பிரச்சனைகளில் நமக்கு நன்மை தருகிறது. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, அதன் தோலிலும் பல சத்துக்கள் நிரம்பியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆரஞ்சி பழ தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மற்றும் உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன....

புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமா? இந்த பழங்கள் இருந்தால் போதும்..!

ஒவ்வொரு நாளும் பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் அவசியம். பழங்களை உட்கொள்வதன் மூலம், நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன, இதனால் நாம் நோய்களிலிருந்து விலகி இருக்க முடியும். பழங்களை உட்கொள்வது நம் உடலில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. உயர்...

முகப்பொலிவை அதிகமாக்கணுமா? கற்றாழையை இந்த 4 வழிகளில் பயன்படுத்தவும்..!

நாம் நமது சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. கற்றாழை முகப்பரு, தழும்புகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அதனால்தான் பலர் கற்றாழையை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். பலர் கற்றாழையை முகத்தில் தடவுவார்கள்....
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...