Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

டீ, காபியில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடுபவரா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான்..!

பொதுவாகவே டீ மற்றும் காபியுடன் பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, சமோசா போன்ற சிற்றுண்டி உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் சிலருக்கு பிரதான உணவை விடவும் டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடும் தின்பண்டங்களில் தான் அலாதி இன்பம் கிடைக்கும். ஆனால் இது உடல் ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் பிஸ்கட் மற்றும் ரஸ்க் போன்ற தின்பண்டங்களை...

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

ஆப்பிளுக்கு இணையான சத்தைக் கொண்ட, அதே சமயம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம் தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதேப் போல் கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால், இன்னும் நிறைய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், கொய்யா இலைகளில்...

உடலில் ரத்தம் இல்லாவிட்டால் என்னென்ன அறிகுறிகள் காட்டும்? மருத்துவ விளக்கம்..!

இரத்தப் பற்றாக்குறையால் உடலில் பல வகையான அறிகுறிகள் தோன்றும். உடல் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். உடலில் ஹீமோகுளோபினின் இயல்பான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக பல வகையான அறிகுறிகள் தோன்றும். இது சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால், அது மிகவும் ஆபத்தில் வந்து முடியும்....

Arthritis-symptom: முடக்கு வாதம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? அறிகுறிகளும் சிகிச்சைகளும்..!

பொதுவாக முடக்கு வாதம் என்பது ஒரு நாள்பட்ட சிதைவுற்ற தன்னுடல் எதிர்ப்பு அழற்சி நோயாக அறியப்படுகின்றது. மருத்துவ கண்ணோட்டத்தில் இது நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் புறணி திசுக்களைத் தாக்கும் போது ஏற்படும் ஒரு நோய்நிலையாகும். இதன் விளைவாக வலி, விறைப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் மூட்டுகளில் வெப்பம் ஏற்படுகிறது. ஆர்த்ரைட்டீஸ் என்பது மூட்டுகளில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும்...

காலையில் ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் உடலை விட்டு விலகும் நோய்கள் என்ன?

நம்மில் பெரும்பாலானோர் தேநீர் அருந்த விரும்புகிறோம். இன்று நீங்கள் பல வகையான தேயிலைகளைக் காணலாம். அவற்றில் ஒன்று லெமன் டீ, பெயர் குறிப்பிடுவது போல, எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர். எலுமிச்சை தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீங்கள் தேநீர் பிரியர் என்றால் லெமன் டீ உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம்...

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? இதை உண்பதால் உடலில் உள்ள ரத்தக் குறைபாடு நீங்கும் என்பது தெரியும். ஆனால், இதை சாப்பிடுவதால் உடலுக்கு வேறு பல நன்மைகள் கிடைக்கும். மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல உடல் நிலைகளில் நன்மை பயக்கும். குறிப்பாக பெண்களுக்கு, மாதுளையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு...

HMPV வைரஸ் தொற்றை ஓட விடும் கசாயம்.. குழந்தைகளுக்கு அவசியம்- தினமும் குடிக்கலாமா?

சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் HMPV வைரஸானது தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த தொற்று இந்தியா- பெங்களூருவில் உள்ள இரண்டு கைக்குழந்தைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த தொற்றின் தாக்கம் இருப்பதாகவும் ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. HMPV வைரஸானது கோவிட்-19...

காது வலிக்கு எண்ணெய் ஒரு சொட்டு விட்டால் போதுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..!

பொதுவாக நம்மிள் பலருக்கு பருவ கால மாற்றங்களின் போது காது வலி ஏற்படும். காது வலிக்கும் பொழுது சிலர் அதில் எண்ணெய் விடுமாறு வலியுறுத்துவார்கள். ஆனால் இந்த வைத்தியம் செய்வதால் காதுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனையும் பலரும் மறந்து விடுகிறார்கள். காது மற்றும் பல் வலி ஏற்பட்டால் இலகுவாக தாங்கிக் கொள்ள முடியாது. இதன்படி, சிலருக்கு அடிக்கடி...

சர்க்கரை நோயாளிகளின் உயிர் காக்கும் ஆப்ரிகாட் பழம்.. தினமும் சாப்பிடலாமா?

பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அந்த வரிசை ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை கொண்டிருக்கும் ஆப்ரிகாட் (அ) சர்க்கரை பாதாமி எனப்படுவது கொத்துப்பேரி இனத்தை சேர்ந்த ஒரு பழமாக பார்க்கப்படுகின்றது. இந்த பழத்தை தினமும் எடுத்து கொள்ளும் பொழுது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் தினமும் 2 ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டு வந்தால்...

தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன..!

தலைக்கு குளிப்பதற்கு நம் முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருந்தார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து கட்டாயம் குளிக்க வேண்டும் என்பது அப்போது பின்பற்றப்பட்ட ஒன்று. அது நாளடைவில் நாம் மறந்து போன ஒன்றும் கூட. எண்ணெய் வைப்பது குளிப்பதை மறந்தோம், அதோடு தலைக்கு எண்ணெய் வைப்பதே மறந்து போய்விட்டது...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...