Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க..!

உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதய நோய் என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். சொல்லப்போனால் இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருவருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் வயது, குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளால் ஏற்படும் இதய நோயின் அபாயத்தை எவராலும் கட்டுப்படுத்த...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவு வகைகள்..!

என்றால், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால், சில உணவுகள், உணவு பழக்கம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க  உதவும். பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான...

சர்க்கரை நோய், கேன்சர் நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் பழக்கங்கள்..!

2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி நோய் இல்லாமல் வாழ முயற்சிப்பது நமது கடமையாக பார்க்கப்படுகின்றது. சீரான உணவு, லேசான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் சமூக உறவுகளைப் பேணுவதன் மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம். 2018 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் மக்கள்...

நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கை சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனால் இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல்,...

ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அந்த வகையில், ஆவார பூவில் இருக்கும் மருத்துவ பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். ஆவாரம் பூவின் பலன்கள் ஒவ்வொரு ஆண்டும்...

பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? இது தெரிஞ்சா நீங்க பழமே வாங்கமாட்டீங்க..!!

கடையில் விற்கப்படும் பழங்களில் ஸ்டிக்கர் ஏன் ஒட்டப்படுவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  ஸ்டிக்கர் மார்க்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள், ஆரஞ்சு, தர்ப்பூசணி, போன்ற பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது எதற்காக ஒட்டப்பட்டிருக்கிறது என நாம் நினைத்தது உண்டா? அதுமட்டுமில்லாமல் பளபளப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் பழங்களை நம்மில் பலரும் வாங்கி செல்வார்கள். எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது?...

பளபளப்பான சருமத்திற்கு படிகார கல்லைப் பயன்படுத்த 5 வழிகள்..!

படிகாரம் பாரம்பரிய மருத்துவம் முதல் தோல் பராமரிப்பு வரை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஒரு கனிமமாகும். சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும், பிரகாசமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பளபளப்பான சருமத்திற்காக படிகாரத்தை எவ்வாறு பாதுகாப்பாக சருமத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். பளபளப்பான சருமத்திற்கு படிகாரம் கல்லைப் பயன்படுத்த 5 வழிகள் 1. இயற்கை டோனர் படிகாரம் ஒரு இயற்கையான டோனராக செயல்படும், இது...

முகத்தை பளபளப்பாக்கும் எலுமிச்சை பழம் Face pack- தினமும் போடலாமா?

இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம். இப்போது புத்தாண்டை கொண்டாடும் வகையில் பலரும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இப்படியான சூழ்நிலையில் அழகாக இருக்க வேண்டுமென்று நிறைய பேர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் சிலருக்கு அழகு நிலையங்களுக்கு செல்ல கூட நேரம் இருக்காது. அப்படியான சூழ்நிலையில்...

தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்- முடி பூராவும் கொட்டிடும்.. இனி செய்யாதீங்க!

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பழக்கம் நாளடைவில் மாறி, தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் போயுள்ளது. தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற...

பல நோய்க்கு மருந்தாகும் ராகி! யார் யார் சாப்பிட கூடாது?

ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும்  இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல் மற்றும் நீரிழிவு நோயைக்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...