Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

எப்போதும் பசியுடன் இருப்பதற்கு முக்கிய காரணங்கள்……

ஒரு சிலருக்கு முழுவதுமாக சாப்பிட்ட பிறகும் கூட பசி இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். சாப்பிட்ட சில மணி நேரங்களில் பசி எடுப்பது போன்ற உணர்வு தோன்றுவது சாதாரணமானது தான். அதை குறித்து கவலை பட தேவையில்லை. ஆனால் முழுவதுமாக...

ஊறவைத்த வால்நட்டில் இத்தனை நன்மைகளா…!

அக்ரூட் என்றழைக்கப்படும் வால்நட் புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளிட்ட நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியது. இந்த வால்நட்டை நிறைய சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. தினமும் ஒரு வால்நட்டை சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு ஒரு டம்ளர் நீர் ஊற்றி ஊறவைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில்...

இதய நலன் காக்கும் தர்பூசணி….!

பழங்களில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக தர்பூசணிப் பழங்களில் அதிகளவான சத்துக்கள் உள்ளன. சிறுநீரக ஆரோக்கியம் இதில் அடங்கியுள்ள பொட்டாசியம் சிறுநீரக கல் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். கண் பார்வை இதில் காணப்படும் பீட்டா கரோட்டீன், விட்டமின் சி, லீட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வயதாகும் தோற்றத்தை வரவிடாமல் தடுப்பதோடு, கண் ஆரோக்கியத்தையும் மெருகூட்டுகிறது. ...

ஏராளமான நன்மைகள் அடங்கிய முருங்கை இலைப் பொடி…! 

முருங்கை இலை, காம்பு, பூ,பட்டை, பிசின், காய்,விதை போன்ற அனைத்துமே மருத்துவ நலன்களைக் கொண்டது. அதேபோல் இந்த முருங்கை இலையிலிருந்து தயாரிக்கப்படும் முருங்கைப் பொடியிலும் பல நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. முருங்கைப் பொடி எப்படி தயாரிப்பது? முருங்கை இலையை காம்புகள், பூக்களை எல்லாம் தனியாக பிரித்து நிழலில் உலர்த்தி அல்லது வெயில் படாதவாறு வெள்ளைத் துணியொன்றில் இலையை பரப்பி...

இஞ்சி டீயை காலையில் வெறும் வயித்துல குடிக்காதீங்க…..!

இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் தினமும் தேநீரில் சிறிது கலந்து பருகினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எனினும், இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ மற்றும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலோ பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஒருவர் இஞ்சி டீயை அதிகமாக குடித்தால் எந்த மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம். ...

30 வயதை கடந்துட்டீங்களா….? அப்போ இதையெல்லாம் செய்ய மறக்காம செய்யுங்க…..!

குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது. ஒரு நபர் தனது 30 வயதிற்கு பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீரான  இடைவெளியில் சில முக்கிய ரத்த பரிசோதனைகளை செய்ய  வேண்டும். B12 குறைந்த அளவு இருந்தால் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, பலவீனம் மற்றும் சமநிலை இழப்பு உள்ளிட்ட சில...

தினமும் மாலை ஒரு மணி நேரம் நடந்தால் என்ன நடக்கும் ……?

பொதுவாக நடைபயிற்சி செய்யுங்கள் என்றால் பெரும்பாலானோர் காலை வேளையை தான் தெரிவு செய்வார்கள். ஆனால் நடைப்பயிற்சியை காலையில் செய்வதை போல் மாலையில் செய்தாலும் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. மாலை வேளையில் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடப்பது உடலுக்கு நல்ல பயிற்சியைத் தரும். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மாலையில் நடைப்பயிற்சிக்கு செல்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த...

உடனடியாக முகத்தை பளிச்சென்று மாற்ற உதவும் Facepack….

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.  வீட்டிலிருந்தபடியே முகப்பொலிவை அதிகரிக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சர்க்கரை படிகம்- 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்- சில துளிகள் பயன்படுத்தும் முறை சர்க்கரை படிகங்களை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்டை உருவாக்கவும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக...

உங்கள் கூந்தலை நீளமாக வளர்க்க விரும்புபவரா நீங்கள்….? அப்போ இந்த டிப்ஸையும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க….

  வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம். இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம். வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள்...

சலித்தொல்லையை விரட்டியடிக்கும் கற்பூரவள்ளி….!

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூரவள்ளி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாகும். இதன் இலைகள் வட்ட வடிவமாக...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...