Monday, July 13, 2026
No menu items!

News Line

பெண்களுடன் சிக்கிய மாணவர்கள்..!

மஹரகம பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்த விடுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதற்காக நகர மத்தியில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளின் மாணவர்கள் பலர் இந்த விடுதிக்கு செல்வதாகவும் தெரியவந்துள்ளது. எவ்வித வரம்புகளுமின்றி இந்த விடுதிகள் நடத்தப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது விடுதியின் முகாமையாளர் 6...

18 வயது யுவதியை காணவில்லை…!

டயகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போய் உள்ளார். அவர் நேற்று காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். இன்று மலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று மலை டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாராவது யுவதியை கண்டால்...

உக்ரைனில் கிராமம் ஒன்றை குறிவைத்து தாக்கிய ரஷ்ய படையினர்..!

ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரேனிய கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் மருந்தகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் 14 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதலுக்கு எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. இது உக்ரேனிய தலைவர்களை மேற்கத்திய பங்காளிகளிடமிருந்து அதிக வான் பாதுகாப்பு...

ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில் எலி ஒன்று கண்டறிப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரைவிநியோகிக்கப்படும் இந்த ஐஸ் கட்டிகளில் செத்த எலி இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. குறித்த சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம்...

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்..!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அடுத்து அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்...

றீ(ச்)ஷாவில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான அரிய வாய்ப்பு..!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையில், இம்மாதம் 14 ஆம் திகதி றீ(ச்)ஷா பண்ணையில் சித்திரை புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. Ithanai முன்னிட்டு, முட்டி உடைத்தல், தாரா நடை,கயிறு...

யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10) நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (41 வயது) என்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக...

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(Sunrishers Hyderabad) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

இந்தோனேசியாவில் நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும், பனிச்சரிவு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா மாகாணத்தின் ரான்சிகி நகரை மையமாக...

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு – யாழில் துயரம்..!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...