Thursday, May 28, 2026
No menu items!

News

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இதுவரை நாடளாவிய ரீதியில் இவ் வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 80,222  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியில் அதிகளவாக 37,216 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அதன் படி டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,734 டெங்கு நோயாளர்கள்...

எரிபொருள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்படும்

அடுத்து மேற்கொள்ளப்படும்  திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நடைபெற்ற வற் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலை...

யாழில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போரட்டம்

நேற்று (10) காலை அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி  கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் கவனயீர்ப்பு போரட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும்,  எமது கடல் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்றொழிலாளர்களை...

இன்றும் பல இடங்களில் மழை

வடக்கு, வடமத்திய கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும்...

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீர்ரர்களுக்கிடையில் இடம்பெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (09) மாலை 6:30 மணியளவில் சூரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணியும் ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் மோதவுள்ளன. புள்ளிப்பட்டியலில் 2 ஆவது நிலையில் காணப்படும் Urbanrisers Hyderabad...

திருகோணமலைக்கு ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று திருகோணமலை மாவட்டத்தின் குளக்கோட்டன் பூங்காவில் அமைக்கப்பட்ட சிறுவர்களது பொழுது போக்கு ரயில் ஒன்றினை பார்வையிட வருகை தந்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்த திரு.டேவிட் மற்றும் திருமதி.பெயா தலைமையிலான குழுவினர் குறித்த ரயிலினை பார்வையிட்டதுடன் பெற்றோர் சிலருடனும் கலந்துரையாடினர். இவ்வாறான பொழுதுபோக்கு அம்சங்கள்...

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023 ஆரம்பமானது

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் "யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023" என்ற தலைப்பில் நடாத்தப்படும் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி நேற்றைய தினம் (08) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகி எதிர்வரும் 12ம் திகதி வரை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறவுள்ளது. போட்டியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறி சற்குணராஜா...

இன்றும் பல பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் . மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும்...

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு, பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று (08) நுவரெலியா - கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக தபால்  ஊழியர் சங்கத்தினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென வீதிக்கு குறுக்கே சென்று அமர்ந்து கோஷம் எழுப்பியதால்...

 சர்வதேச ரீதியில் யாழ். மாணவன் சாதனை

2023ம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேந்ந்த 2,500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில்...
- Advertisement -

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...