Thursday, July 16, 2026
No menu items!

News

உலக சாதனையாளர் உயிரிழப்பு..!

ஆடவர் மரதன் ஓட்டப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டும் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் 24 வயதான கெல்வின் கிப்டும் மற்றும் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டைச் சேர்ந்த கர்வைஸ் ஹகிசமானாவும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர...

செவ்வாய் கிரகத்தில் குடியேறும் எலோன் மஸ்க்கின் திட்டம்..!

செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டமொன்றை தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான சூழலை அமைப்பதற்காக ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், பூமியிலிருந்து...

இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சந்தையில் இவ்வாறான தயாரிப்புகள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாகியுள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களாகும். அவை எந்தவொரு சிறப்பு அதிகாரத்திலும்...

கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில்..!

நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில் புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார். மேலும் கிராம உத்தியோகத்தர்களை...

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே - ஜூன் மாதங்களிலும், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை...

சுகாதார துறையுடன் தொடர்புடைய பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!

சுகாதார சேவைளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  உத்தரவில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, உணவு, சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய...

இஸ்ரேல் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி..!

ரஃபாவில் நகர் மற்றும் பல பகுதிகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபாவை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள்...

அலி சப்ரி ரஹீமின் கார் விபத்து.

இன்று(13) அதிகாலை புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் அதே திசையில் சென்ற சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில் ஒருவர்  காயமடைந்துள்ளதாகவும் சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்...

வெப்ப அதிகரிப்பால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்..!

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும்  சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளை தண்ணீர் மற்றும் திரவங்களை முறையாக குடிக்க அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும்...

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(13) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி  பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதையடுத்து  நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக மீண்டும்  வேலை நிறுத்தப் போராட்டம்...
- Advertisement -

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...