Thursday, May 28, 2026
No menu items!

News

3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் மீட்பு! -வேலணை

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொல்லியல் மையம் வேலணை சாட்டி கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இவ் ஆய்வு...

சூதாட்ட நிலையங்களை யாழ் மற்றும் கண்டியில் அமைக்க திட்டம் 

யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் சூதாட்ட நிலையம் அமைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,  நாட்டில் தற்போது நான்கு சூதாட்ட நிலையங்கள் (கெசினோ) உள்ளன. அவற்றுடன் மேலதிகமாக நான்கு நிலையங்களை, அதுவும் மக்கள் பெரும் எண்ணிக்கையில்...

யுக்திய நடவடிக்கையை கண்காணிக்கும் அமெரிக்கா

போதைப் பொருள்  குற்றவாளிகளை கைது செய்யும் யுக்திய திட்டத்தை அமெரிக்காவானது கூர்மையாக  கவனித்துவருகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் , குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நடவடிக்கை குறித்து இலங்கை மனித...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை  (10) சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌல்ய நவரடண தலைமைப்பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேநேரம், செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி சத்துர கல்ஹேன வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.. இந்த தெரிவுக்கான தேர்தல் அதிகாரியாக அலுவலகர்...

புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

நேற்றைய தினம்(10) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால்  பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. அச் சட்ட மூலத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி,  இருபது ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ்  கட்சியானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்      தற்போதைய ஜனாதிபதியான  ரணில் விக்ரமசிங்கவிற்கே தமது ஆதரவென அறிவித்துள்ளது. இவ் அறிவித்தலை கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் வெளிநாட்டு ஊடகமொன்றின்  நேர்காணலின் போது இதை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை ரணில் மீட்டெடுத்து  ஸ்திரப்படுத்தியுள்ளார். நாடு கடும் பொருளாதார...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழை நிலைமைகள் இன்றைய தினத்தின் பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது . கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடு.  ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு...

இராணுவ உயர் அதிகாரி கைது.!

மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால்  நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு இன்று(10) முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும்...

இலங்கை ஆப்கானுக்கு எதிரான தொடரின் அட்டவணை வெளியானது

இந்தியாவில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான T20 தொடருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக மூன்று வகையான போட்டி தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்  தொடர்களுக்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய முதலாவதாக இரு அணிகளும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கும் ஒரு டெஸ்ட்...

லண்டன் பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் நீடிப்பு

லண்டனில் உள்ள பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக லண்டனின் மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். பிரித்தானியா முழுவதும், குழந்தைகள் தங்கள் பெற்றோர் யுனிவர்சல் கிரெடிட் வருமான ஆதரவு மற்றும் குழந்தை வரிக் கடன் போன்ற பலன்களைப் பெறுபவர்கள் என்றால், பாடசாலை உணவை இலவசமாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  இந்த திட்டத்திற்கு...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...