Thursday, May 28, 2026
No menu items!

News

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடம்  ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இந்திய அதிபர் திரௌபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார். மேலும், இவருக்கு முன்னதாக,இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த...

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து

இந்தோனேசிய ஜாவாதீவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு,  28 பேர் காயமடைந்ததாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி...

சமநிலையில் முடிந்த இந்திய-தென்னாபிரிக்க தொடர்!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது. கடந்த புதன் கிழமை தென்னாபிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி முதலில் துடுபெடுத்தாடி...

அமெரிக்க  பாடசாலையில் துப்பாக்கி சூடு! பலியானோர் தொடர்பில் மர்மம்

அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்றைய தினம்(04)  இடம்பெற்றுள்ளது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் என்பதை தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக...

 தொடரும்  மின்சார சபை ஊழியர் போராட்டம்

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வது மற்றும் அதனை தனியார் மயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து     கொழும்பில்  மூன்றாவது நாளாகத் தொடர்ந்தும் இன்று (05)   பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், தற்போது நாடளாவிய...

13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.

13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில்  நேற்றைய தினம் (04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும்...

இறக்குமதி செய்யப்படுமா? இலங்கையில் வாகனங்கள்.

1000  - 1300 CC இன்ஜின் திறன் கொண்ட சிறிய கார்களை இறக்குவதற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க   அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. வாகன இறக்குமதியில் விரிவான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களின்படி விரைவில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் , மார்ச் 2020   இலிருந்து 2024 ஜனவரி...

தேர்தலில்  மகிந்த ராஜபக்ச களமிறங்குவாரா???

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(04) சிறிலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத்  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் தமது...

சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணை!

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவியரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,184 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 59 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (5)  தெரிவித்துள்ளது. போதைப்பொருள் பாவணைக்கு அடிமையான 29 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  கைது...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...