Thursday, May 28, 2026
No menu items!

News

நீதிபதியை தாக்கிய கைதி..!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுக்கு Mary Kay Holthus எனும் 62 வயதான பெண் நீதிபதியே இலக்காகியுள்ளார். நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு பாய்ந்து தாக்கியுள்ளார். கடுமையாக ஒருவரை தாக்கிய குற்றசாட்டில் கைதி மீது வழக்கு...

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல்...

தடை உத்தரவை இரத்து செய்யும்படி கோரும் ட்ரம்ப்

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கூடாதென கடந்த மாதம் கொலராடோ உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை விதித்திருந்தது. இதனை இரத்து செய்யுமாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். நீதிமன்றமானது ட்ரம்பை அரசியலமைப்பின் கிளர்ச்சியாளரெனவும் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் இல்லையெனவும் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது...

யாழில் அதிகரிக்கும் உயிர்காவிகள்.

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்தது முதல் மூன்று நாட்களில் 282 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் A. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்...

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்!!

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக  கடந்த 31ம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் வெலிமடை போகம்பர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெலிமடை...

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணியலவில் (04) 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென  நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் கிடைக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அதனை தொடர்ந்து இரு நில...

யாழில். கசிப்பு உற்பத்தி செய்த தம்பதியினர் கைது..!

யாழில் கசிப்பு உற்பத்தி செய்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் தம்பதியினரை  நேற்றைய தினம் (03) கைது செய்ததுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து15 லீட்டர் கசிப்பினையும், கசிப்பு உற்பத்தி செய்யும்...

379 பயணிகளுடன் பற்றி எரிந்த  விமானம்!

ஜப்பான் ஏர்லைன்ஸ் A350 விமானம் கடந்த செவ்வாய்க் கிழமை (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளகியுள்ளது. அந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 379...

ஆரம்பமாகியுள்ள கா பொ த உயர்தர பரீட்சை 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் கா பொ த உயர்தர பரீட்சை  ஆரம்பமாகவுள்ள நிலையில்  பரீட்சாத்திகளுக்கு   காலை  08 30 மணியளவில்  பரீட்சையானது ஆரம்பமாகியுள்ளது. இன்று இணைந்த கணிதம் மற்றும் சமய பாடங்களுடன் ஆரம்பமான பரீட்சையானது எதிர்வரும் 31ம் திகதி தொடர்பாடலும் ஊடக கற்கை நெறியுடன் முடிவடையவுள்ளது. குறிப்பாக இவ்வாண்டு பரீட்சையில்  346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 281,445...

ஆரம்பமானது மூன்றாவது டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானதில் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்கள் விளையாடி 313...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...