Friday, July 10, 2026
No menu items!

Updates

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சகலவற்றிலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (08), அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. டொலரின் விற்பனை விகிதம் சில வங்கிகளில் ரூ. 340-எனும் நிலையான விலையில் காணப்படுகிறது. செலான் வங்கியின் அறிக்கைக்கமைய,அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 330.25 ஆகவும்,விற்பனை விகிதம் ரூ. 341 ஆகவும்...

மீகொடை கோர விபத்து; மேலும் இருவர் கைது

மீகொடையில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பாகத் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி பின்னர் தப்பி ஓடிய வாடகைக் காரின் உரிமையாளரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இன்று காலை (6) சட்டத்தரணி மூலம் மீகொடை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக்...

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விபரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசிய அவர், அமெரிக்க டொலரின் மதிப்பில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய எரிபொருள்...

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மே மாதத்தில் நடைமுறையில் இருந்த விலைகளே ஜூன் மாதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கான எரிவாயு விலைகளுக்கமைய...

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 3 ஆம் திகதி குறித்த இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு வசித்தவர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட...

உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக பதிவு; முதியோர் இல்லப் பொறுப்பாளர் கைது;

அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அந்த இல்லத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று ஹொரான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, குறித்த சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. முதியோர் இல்லத்தில் வசித்த...

லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்

வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், லெபனானும் இஸ்ரேலும் நேற்று ஜூன் 3, புதன்கிழமை அன்று போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கமைய இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெற்கு லிட்டானி பகுதியை லெபனான் இராணுவம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுக்கும் அதேவேளை ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதேவேளை...

டொலரின் விற்பனை விலை 340 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அனைத்திலும் புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாக சரிந்துள்ளது. சில வங்கிகளில் அதன் விற்பனை விகிதம் ரூ. 340-ஐ எட்டியுள்ளது. இதற்கமைய செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.25-லிருந்து ரூ. 329.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ....

ஈரானின் மறைந்த உச்ச தலைவருக்கு 3 நாள் இறுதி மரியாதை

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, அறிவிக்கப்பட உள்ள திகதியில் மூன்று நாள் அரச இறுதி மரியாதை செய்யப்படும் என ஈரான் குறிப்பிட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு போரின் முதல் நாளில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவராகவிருந்த அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கான இறுதி மரியாதை நிகழ்வு...

எரிபொருள் விலையினால் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா ;அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தின்படியே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என்றும், அண்மையில் திருத்தப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலைகள்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...