Saturday, May 30, 2026
No menu items!

World News

இலங்கைக்கான நேரடி விமான சேவை…!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்...

ரஸ்யா நிறுவனத்தை தடை செய்த அமெரிக்கா…!

ரஸ்யாவின் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை மென்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. "கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது," என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ரஸ்யா நிறுவனமான கேஸ்பர்ஸ்கை மூலம் அமெரிக்காவின் மிக முக்கிய விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஸ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக...

வேகமாக பரவி வரும் ஆபத்தான பக்றீரியா தொற்று…  

அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் ஜப்பானில் ஆபத்தான பக்றீரியா தொற்று வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Streptococcal Toxic Shock Syndrome (STSS) எனப்படும் குறித்த நோய்க்குறிகளுடன் ஜூன் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்  977 பேர் பதிவாகியுள்ளனர். இவற்றில் இறப்பு விகிதம் 30% வரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. STSS என்பது ஒரு அரிதான...

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி…

எயார் இந்தியா பெங்களூர் - சான் பிரான்சிஸ்கோ விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு ஒன்று காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எயார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது. பயணத்தின் இடையே பயணிக்கு எயார் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டதையடுத்து உணவில் உலோகத் தகடு ஒன்று...

எக்ஸ் தளத்தின் அதிரடி முடிவு!!

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர். பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பூங்காவிற்கு அருகில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் மேலும்...

விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா..!

சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை 1) முதலாம் திகதி நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு...

நிபந்தனைகளை வெளியிட்ட புடின்: ஏற்குமா உக்ரெய்ன்?

ரஷ்ய - உக்ரெய்ன் போர் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில், தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரெய்ன் பிராந்தியங்களிலிருந்து படைகளை வெளியேற்றுதல் மற்றும் நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுதல் போன்றவற்றை உக்ரெய்ன் ஏற்றுக்கொண்டால் உடனடியாக போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். “டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஷ்க், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து உக்ரெய்ன் படையினர் வெளியேறுவதோடு,...

தடை விதித்துள்ள ரஷ்யா…..

டொலர்கள் மற்றும் யூரோக்களை பயன்படுத்தி வர்த்தகத்தை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள், உலோகங்கள் வர்த்தகம், பங்குகள் மற்றும் பத்திரங்களுக்கு டொலர் மற்றும் யூரோவை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று மொஸ்கோ பங்குச் சந்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவினால் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ரஷ்யா இந்த...

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்…

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டார். இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...