Saturday, May 30, 2026
No menu items!

World News

தீக்கிரையான பேருந்து:6 பேரின் உயிரைப் பறித்த விபத்து!!!

பேருந்தும் லொறியும் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திராவின் சின்னகஞ்சம் பகுதியிலிருந்து ஐதரபாத் நோக்கி புறப்பட்ட ஆம்னி பேருந்தொன்று, இன்று அதிகாலை பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டைப் பகுதியில் வைத்து எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. தீப் பரவலில் வாகன சாரதி, பயணிகள் என மொத்தமாக 6...

சாதனை படைத்த இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்..!

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறையை எதிர்கொள்ள போராடும் மக்களுக்காக...

மும்பையில்  புயல் ;14 பேர் பலி!!  

மும்பையில் வீசிய கடுமையான புழுதிப் புயலின் போது விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14பேர் பலியானதோடு 60பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் காட்கோபரின் கிழக்குப் புறநகரில் சனநெரிசலான  சாலைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விளம்பரபலகை இடிந்து விழுந்ததில் சில வீடுகள் மற்றும் பெற்றோல் பம்ப் சேதமாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்து...

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!!!

மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 17 பேர்  காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான எரிமலைகளில் ஒன்றான மராபி  எரிமலையில் இருந்து பாறைகள்...

நோர்வேயில்  எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!

நோர்வேயில் இலங்கை தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில்  எரிந்த காரில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த வழியாக நடந்துச் சென்ற ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...