Saturday, May 30, 2026
No menu items!

World News

ஃபிளமிங்கோ பறவைகள் மீது மோதியது எமிரேட்ஸ் விமானம்!!

இந்தியாவின் மும்பையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீது பறவைகள் மோதியதாகவும் சம்பவத்தை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூக...

கனடாவில் தற்காலிக விசாவிலுள்ளவர்களுக்கு ஆபத்து..!

கனடா அரசாங்கத்தின் நடைமுறை காரணமாக, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடவடிக்கை CRS நடைமுறையின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கொருமுறை, CRS தரவரிசையை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும்...

கனடாவில்  தொழில் வாய்ப்புகள்..!

கனடாவில்(Canada) அதிகளவில் வெற்றிடம்  நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த பட்டியலில் ஆய்வாளர், பொறியிலாளர், செயற்கை நுண்ணறிவு தரவு ஆய்வாளர், ரோபோ பொறியியலாளர், செயற்கை...

ஈரான் ஜனாதிபதிக்கு நடந்த சோகம்!!!!

ஈரானிய ஜனாதிபதிம் இப்ராஹி ரைசியும் அவரது வெளியுறவு அமைச்சரும் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் பனிமூட்டமான வானிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினர் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் இடிபாடுகளை தேடுதல் குழுக்கள் கண்டறிந்த பின்னர் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது" என்று அதிகாரி ஊடகம் ஒன்றிற்கு...

துனிசியா கடற்கரையில் பயணித்த படகில் இருந்து 23 பேர் மாயம்..!!

துனிசிய கடற்கரையில் 23 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அவர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் காணாமல் போனவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை. வடகிழக்கு நாபியூல் கவர்னரேட்டில் உள்ள கோர்பா...

விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை!!!

இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துள்ளார். இந்தியாவின், ஆந்திராவைச் சேர்ந்த 21 வயதான ராமையா புகலா என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்து தனது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகலா, இணைய சூதாட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதால் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் 3 இலட்சம்...

ருமேனியாவில் மேற்கொண்ட ஆய்வு…

தற்போது தொடர்ந்து வரும் காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங் ஐரோப்பா மற்றும் WWF ருமேனியா ஆகிய அமைப்புக்கள் மீட்டெடுத்தன. இந்நிலையில் குறித்த ஆய்வில், 170 காட்டெருமைகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் கார்களிலிருந்து வெளிவரும்...

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா..!!

ஈரானுடன் பொருளாதார உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நல்லுறவு உள்ளது, ஈரானின்  துறைமுகத்தை பராமரிப்பது தொடர்பாக ஈரானுடன் 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இந்திய அரசு சமீபத்தில் கையெழுத்திட்டது இது அமெரிக்காவின் அதிருப்திக்கு காரணமாக இருந்ததால், ஈரானுடன் உறவில் ஈடுபடும்...

ஸ்லோவாக்கிய பிரதமரை சுட்ட சந்தேகநபர் கைது!!!

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் பிகோ துப்பாக்கிச் சூட்டில் படு காயத்திற்கு உள்ளான நிலையில் படுகொலைக்கு முயற்சித்த குற்றச்சாட்டி ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் விபரம் வெளியிடப்படாதபோதும் அவர் லவிஸ் நகரைச் சேர்ந்த 71 வயது ஆண் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் 59 வயதான பிரதமர் பிகோ மீது பல...

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி: கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம்!!!

இந்தியாவின் ,தமிழகத்தில் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறமையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் நேற்றிரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை  கனமழை காரணமாக திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்ததில் சம்பவ இடத்திலயே குறித்த...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...