Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சி..!

நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 15.6 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம்...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு..!

ஒரு லட்சத்து 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 23ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான...

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்று (16) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக்...

இலங்கையின் சுற்றுலா வருமானம் மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் மொத்த சுற்றுலா வருமானம் 1,122.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 2025 இல் மட்டும் 354 மில்லியன் டொலர்கள் சுற்றுலா வருமானமாகப் பதிவாகியதன் மூலம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுற்றுலா வருமானம் ஒரு பில்லியன் டொலர் எல்லையை...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4...

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்கான காலம் நிறைவு; மத்திய வங்கி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கை மத்திய வங்கி வழங்கிய சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. பராட்டா சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் ஒருங்கிணைந்து, கடன் மறுசீரமைப்பிற்கான பொருத்தமான வழிமுறை உருவாக்கப்படும். கடன் மறுசீரமைப்பு...

இரவு நேர கொள்கை வட்டி விகிதம் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியம் நேற்று (25) நடைபெற்ற அதன் கூட்டத்தில், இரவு நேர கொள்கை வட்டி விகிதத்தை தற்போதைய மட்டமான 8.00 சதவீதத்தில் பராமரிக்க முடிவு செய்தது. தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரப் போக்குகளை கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னர், நாணயக் கொள்கை வாரியம் இந்த...

மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழில்நுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக்...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு..!

ஒரு லட்சத்து 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 26 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, புரோ கேர் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஷேட் ஆஃப் புரோ கேர் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை இயக்கியுள்ளன என்று...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img