Saturday, May 30, 2026
No menu items!

இலங்கை மத்திய வங்கி

டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்து விழிப்புணர்வு திட்டம்!

நவீன டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் இந்த செயற்திட்டம் இடம்பெறவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் நுவரெலியா கிரகரி வாவி வாகன தரிப்பிடத்தில் இந்த செயற்திட்டம் இடம்பெறவுள்ளதாக அவர்...

பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை செயற்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை செயற்படுத்தி 1. 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஸ்மார்ட்வின் எனும் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மூவரும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வல்லப்பட்டை...

வெளிநாட்டு பணவனுப்பல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு..!

கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் 15.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 548 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை...

திறைசேரி உண்டியல்கள் பற்றிய இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக்...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு..!

167,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 05 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 22,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

1,40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று (25) விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட...

உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சி பதிவு..!

உற்பத்தித் துறைக்கான இலங்கை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு ஜனவரி மாதத்தில் 59.0 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் இது உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சேவைகள் துறைக்கான இலங்கை கொள்முதல் மேலாளர்கள் குறியீடு ஜனவரி மாதத்தில் 58.5 ஆக பதிவாகியுள்ளது, இது சேவைகள் செயல்பாட்டில் சிறிது அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு..!

1,15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...

போலி வேலை விளம்பரங்களை நம்பவேண்டாம்; மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் பரவி வரும் போலி வேலை விளம்பரங்களின் அதிகரிப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மோசடி விளம்பரங்கள் பெரும்பாலும் மத்திய வங்கியில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக CBSL இன் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன. மூன்றாம் தரப்பு...

வெளிநாட்டு பணவனுப்பல் சதவீதத்தில் அதிகரிப்பு..!

கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டு பணவனுப்பல் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img