Friday, June 26, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையம்

பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (21/1/2025) இந்நாட்டிற்கு வந்தபோது, ​​கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின்...

விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு புதிய பஸ் சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் (BIA) கொட்டாவையில் உள்ள மகும்புர மல்டிமோடல் மையத்திற்கும் இடையில் புதிய CTB சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை அண்டிய பிரதான வீதியில் நிறுத்தப்படும் பேருந்தில் பயணிகள் ஏறலாம். ஏர்போர்ட் அன்ட் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) படி, விமான நிலையத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை தேடும்...

திருப்பி அனுப்பப்பட்ட 04 விமானங்கள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07)  தரையிறங்க வந்த 04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக  கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

எட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்ட தம்பதியினர்-விமான நிலையத்தில் நடந்த சம்பவம்..!

நாடு முழுவதும் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த தம்பதியொருவர் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். INTERPOL சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட தம்பதியினரும், அவர்களது 14 வயது மகளும் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் கொழும்பு 05 ஐச் சேர்ந்த...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் – வர்த்தகர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 04.35 மணியளவில் கட்டுநாயக்க...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை (06.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அழகுசாதனப் பொருட்களுடன் கைதான நபர்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 1000 ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் 34 வயதுடைய நபரொருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 05 மில்லியன் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தனது சூட்கேஸில் பொதி செய்யப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முற்பட்டதாகவும்  ஓய்வறையில் இருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த...

போலி விசா மூலம் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கைது..!

போலி விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் 24 வயதுடைய யுவதியும் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின்...

கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய நபர் விமான நிலையத்தில் கைது!

2000 ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சியரா லியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்தனர். ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் 17 கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 32 வயதுடைய சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில்...

ICE போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

சுமார் 5 கிலோ எடையுள்ள Crystal Methamphetamine (ICE) போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ. 100 மில்லியன் ஆகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதான தாய்லாந்து பெண் ஒருவராவார், இவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து வந்துள்ளார். கட்டுநாயக்க விமான...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img