Monday, May 25, 2026
No menu items!

கலந்துரையாடல்

அச்சுவேலி விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் கலந்துரையாடல்!

அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்றை நேற்று (15) பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு  உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எதுவகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன்...

GSP+ வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு; ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு!

GSP+ வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்றையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து GSP+ வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்யவுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த மீளாய்வு நடத்தப்படும். இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் இலங்கையின் அரச...

அமெரிக்கா வரிவிதிப்பு தொடர்பில் முக்கிய ஏற்றுமதியாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

நேற்று (09) முதல் 90 நாள் பரஸ்பர கட்டண இடைநிறுத்தம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பல வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இலங்கை முதலீட்டு வாரியம், தொழில்களுக்கும் அவற்றின் வணிகங்களைப் பாதுகாப்பதற்கும் 90 நாட்களுக்கு அப்பால் மாற்று வழிகளைத் தேடுகிறது. இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய அமெரிக்க வரிகளால் ஏற்படும் சிரமங்களைத் தணிக்க...

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்..!

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் அலுவலகத்துடன் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (08) இரவு இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். மேலும், இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன்கனவே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும்...

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது. “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு...

பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்ட ஈட்டை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு!

மழை மற்றும் அனர்த்தங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்ட ஈட்டை விரைவில் வழங்கி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். விவசாய கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான...

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள 25 தரப்பினர் !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை 25 தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதில் 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சை குழுக்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுஜன ஐக்கிய முன்னனி நேற்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. அதற்கமைய, குறித்த மாவட்டத்தில் 5 நகரசபைகளுக்கும்...

கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த இந்த கலந்துரையாடல் கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, தற்போதைய கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு...

மருத்துவர்களின் விடுமுறை குறித்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்!

எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளார். பாதீட்டினூடாக மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறைகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் தமது கடமை நேரத்துக்கு மேலதிகமாக பணிபுரியவில்லையாயின், நாட்டில் மருத்துவ சேவைகளைப் பராமரிப்பது சாத்தியமற்றதாகும் என...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சம்பந்தமாகத் இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சம்பந்தமாகத் தொகுதி ரீதியாக இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தொகுதி ரீதியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன், மாவட்ட ரீதியாகக் கலந்துரையாடி இறுதி தீர்மானங்கள் எட்டப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள முறைமை தொடர்பில் தங்களது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img