அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் அலுவலகத்துடன் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (08) இரவு இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன்கனவே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here