Saturday, June 27, 2026
No menu items!

களுத்துறை

மக்கள் அரண் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட- சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி தரப்பினரே முன்னெடுத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜே.வி.பியினர் செயற்பட்டாலும்,...

பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொருள்..!

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. மர்ம பொருள் ஒரு சாதனமாக உள்ளதெனவும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு நின்றவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் பரிசோதனைக்காக சாதனத்தை பாதுகாப்பாக...

காலி, மாத்தறை மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீதியில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்கமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் !!!

களுத்துறை, வாதுவை பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட முயற்சித்தாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்றபோது, பொலிஸ் உத்தியோகத்தருடன் பெண் சண்டையிட்டுள்ளார். இச் சம்பவத்தை...

நெலுவ – பெலவத்தை வீதி மூடப்பட்டது  

களுத்துறை பெலவத்தை - நெலுவ வீதியில், கோரகடுவ சந்தியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில், மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று (02) மாலை முதல் வீதி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக வீதியை பயன்படுத்தும் சாரதிகளை முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மொரகஹஹேன பகுதியில் துப்பாக்கிச்சூடு..!

களுத்துறை - மொரகஹஹேன பிரதேசத்தில் நேற்றிரவு  இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர்...

பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் மரணம்..!

களுத்துறை - அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது  பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த மாணவன் 16 வயதுடைய மொஹமட் சமீன் ஆவார். அவரது சடலம்  நேற்று  பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம்...

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பரிதாப மரணம்..!

களுத்துறை - அளுத்கம, மொரகல்ல கடற்கரையில்  நீராடச் சென்ற போது  பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த மாணவன் 16 வயதுடைய மொஹமட் சமீன் ஆவார். அவரது சடலம்  நேற்று  பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் மாலை...

சுகயீனமுற்ற தம்பதியினர் மரணம்..!

அகலவத்தை - வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும் அவரது மனைவி சந்திரிகா அமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் வாந்தி பேதியால் கணவன், மனைவி தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த நிலையில், கணவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக...

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது!

ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில்...
- Advertisement -spot_img